மகாராஷ்டிரா மாநிலத்தில் விசாரணை என்ற பெயரில் பெண்கள் விடுதிக்குள் புகுந்து அவர்களை மிரட்டி ஆடையின்றி நடனமாட வைத்த சம்பவம், மக்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள கணேஷ் நகரில் மாநில அரசின் சார்பில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இவ்விடுதியில் ஆதரவற்ற பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு என தங்கும் வசதியும் இலவச உணவும் அளிக்கப்பட்டு வந்தன . இந்நிலையில் போலீசார் மற்றும் அங்கு தங்கியிருக்கும் ஊழியர்கள் […]
