மலை அடிவாரத்தில் சேவல் சண்டை நடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அழகர் மலையின் அடிவார பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கிருந்த வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். இதனையடுத்து இந்த செயல்களில் ஈடுபட்ட சுதீஷ் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து […]
