பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு பயணிக்க விரும்பும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரதுறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு பெரும்பகுதி கை கொடுத்தாலும், அதனை நீண்ட காலம் நீட்டிக்க முடியாத பட்சத்தில், தற்போது ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தி தமிழக அரசு பல அனுமதிகளை அளித்துள்ளது. அந்த […]
