கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுண்டன் பாளையம் பகுதியில் மகேந்திரன் என்ற ஆட்டோ டிரைவர் வசித்துவருகிறார். அதே பகுதியில் அல்லிமுத்து என்ற கூலித் தொழிலாளியும் வசித்து வருகிறார். இந்த இருவருக்கும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இதில் அல்லி முத்துக்கு வசந்தி என்ற சித்தி உள்ளார். இந்நிலையில் வசந்திக்கும் மகேந்திரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இதுபற்றி அல்லிமுத்துக்கு தெரியவர, அவர் தனது […]
