Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தெரு நாய்களை காப்பாற்றும் ஏழை பெண்..5 வருடங்களாக செய்யும் சேவை… நெகிழ்ச்சி..!!

திண்டுக்கல்லில் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தும் பெண் ஒருவர் தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரியும் தெருநாய்கள் மீதும் அன்பு செலுத்தி வரும் நாகலட்சுமி திண்டுக்கல் கணபதி அக்ரகாரத்தில் சேர்ந்தவர். வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். தெரு நாய்கள் மீது இரக்கம் காட்டும் இவர் கணபதி அக்ரகாரம், ராஜிவ்காந்தி தெரு, கபோலசமுத்திரம் தரைப்பகுதி, நாயக்கர் தெரு, காளிமுத்து பிள்ளை சந்து ஆகிய இடங்களில் திரியும் 40க்கும் மேற்பட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி.. பெண்களை போற்றுவோம் என்ற கருத்தை மையமாக கொண்டு நடைபெற்றது..!!

11வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி சென்னை, வேளச்சேரி குருநானக் கல்லூரி மைதானத்தில் தொடங்கியுள்ளது. மாதா அமிர்தானந்தமயி இக்கண்காட்சியை தொடங்கி வைத்து, ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். பெண்மையை போற்றுவோம் என்ற கருத்துருவை  மையமாக கொண்டு நடைபெற்றது.  கண்காட்சியில் கண்ணகி சிலம்புடன்  நிற்கும் சிலை நுழைவு வாயில் பகுதியில்   இடம்பெற்றுள்ளது. தமிழரின் கட்டடக் கலைக்கும் சிற்பக் கலைக்கும் சான்றாக விளங்கும் தஞ்சை பெரிய கோவில் மற்றும் மாமல்லபுரம் கோவில் ஆகியவற்றின், மாதிரிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.  அழியும் நிலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

‘உடைந்த கியர் ராடு, பாதியில் நின்ற 108 ஆம்புலன்ஸ்…பரிதவித்த உயிர்’ – குமரியில் நடந்த அவலம்…!!

பெயர் தெரியாத காய்ச்சல் காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவனை சிகிச்சைக்காக ஏற்றிச்சென்ற 108 ஆம்புலன்ஸ், பழுதின் காரணமாக பாதி வழியில் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன், காய்ச்சலால் அகஸ்தீஸ்வரத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் போது அவருக்குப் பெயர் தெரியாத காய்ச்சல் தீவிரமாக இருப்பதாகக் கூறி மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம், புதன்கிழமை மதியம் சுமார் 2.30 மணியளவில் […]

Categories

Tech |