மராட்டிய அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் என்ற புதிய அறிவிப்பை மாநில அரசுஅறிவித்துள்ளது. ராஜஸ்தான், பீகார், பஞ்சாப், டெல்லி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்களம் போன்ற மாநிலங்களில் அரசு ஊழியர்கள் வாரத்தில் 5 நாள் பணி செய்யும் நடைமுறை உள்ளது. இந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் 5 நாள் வேலை திட்டம் போல மராட்டியத்திலும் இந்த திட்டத்தை நடைமுறையை கொண்டு வர வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில், […]
