ஆந்திராவில் பிரசாதத்தில் சயனைடு கலந்து கொடுத்து 10 பேரை கொலை செய்த சீரியல் கொலைகாரனை மேற்கு கோதாவரி மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் 16ஆம் தேதி வேலூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் நாகராஜ் சாலையில் மயங்கிய நிலையில் கீழே விழுந்து உயிரிழந்தார். அவரிடமிருந்து இரண்டரை லட்சம் ரூபாய் மற்றும் நகை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் நாகராஜை என்டிஆர் காலனியைச் சேர்ந்த சிம்மாதிரி என்கின்ற சிவா சயனைடு கலந்த பிரசாதம் கொடுத்து […]
