குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிரக தாயம்மாள் நகரில் கனகவேல் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு செல்லாமல் அவரது குடும்பத்தை விட்டு பிரிந்து தனது தாயுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த கனகவேல் ராஜா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]
