தனது பெற்றோர் பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அழகம்மாள் நகரில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அவினாஷ் பேரன் இருக்கின்றான். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். இவரின் பெற்றோர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றதால் அபினாஷ் தனது தாத்தா வீட்டில் வளர்ந்தார். மேலும் தனது […]
