பாலியல் வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் விரைவில் தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம் நீதிமன்ற கட்டடம் திறப்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தில்1,149 நீதிமன்றங்கள் உள்ளது.சென்னையில் 126 நீதிமன்றங்களும் பிற மாவட்டங்களில் 1023 நீதிமன்றங்களும் இயங்குகின்றன. இதற்கான கட்டடங்கள் பராமரித்தல், குடியிருப்பு கட்டடம் போன்ற நீதித்துறையின் மேம்பாட்டு பணிக்காக கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 1000 […]
