ஆசிரியர் தினம் உருவானது குறித்து மிக சுருக்கமாக இச் செய்தி தொகுப்பில் காண்போம்: ஆசிரியர் தினம் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நம் நாட்டில் இரண்டாவது குடியரசுத் தலைவராக விளங்கிய சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. கல்வியாளர் தத்துவமேதை என பன்முகத்தன்மை வாய்ந்தவராக ராதாகிருஷ்ணன் விளங்கினார். தனது பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடினால் பெருமை அடைவேன் என்று அவர் கூறியிருந்தார். அவரது வேண்டுகோளுக்கு […]
