Categories
தேசிய செய்திகள்

என்னது..!… வேலையில்லையா ? அமைச்சரின் பதிலால் அதிர்ச்சி …!!

வேலையிழப்பு குறித்து மத்திய அரசிடம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் இல்லை என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 2020-2021ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள சரிவை சரிசெய்யும் அளவுக்கு எந்த அம்சமும் பட்ஜெட்டில் இல்லை என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருன்றனர். இது தொடர்பாக கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சோலிய முடிச்ச தளபதி…. ”செந்தில் பாலாஜிக்கு செக்” …. ஆட்டம் காணும் கரூர் …!!

தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் திமுக நிர்வாகிகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. தமிழக்கத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக முன்னிலையில் இருந்தாலும் அக்கட்சிக்குள் இருக்கும் உள்கட்சி பூசல்களையும் இந்த முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது கட்சியின் தலைமையில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதில் முதன்மையான இடத்தில் உள்ளது கரூர் மாவட்ட முடிவுதான். அங்குள்ள 12 மாவட்ட கவுன்சிலர்களில் 9 இடத்தை அதிமுக பிடித்துள்ளதால் திமுகவுக்கு வெறும் 3 இடம் மட்டும் தான் கிடைத்துள்ளது.அதே சறுக்கலை தான் ஒன்றிய கவுன்சிலில் […]

Categories
மாநில செய்திகள்

21_க்குள்ள முடிவெடுங்க …. 15 நாளில் திறங்க…. எச்சரிக்கும் செந்தில் பாலாஜி …!!

நவம்பர் 21ஆம் தேதிக்குள் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவிட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தையில் திமுக சார்பில் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி, திமுக துணை பொதுச்செயலாளர் பெரியசாமி, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி […]

Categories
அரசியல் கரூர் மாவட்ட செய்திகள்

”தண்ணீர் திறக்காவிட்டால் மறியல்” செந்தில் பாலாஜி எச்சரிக்கை …!!

அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்காவிட்டால் 17ஆம் தேதி மறியல் நடைபெறும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் சில வாரங்களாக குடிநீர் பஞ்சம் , தண்ணீர் தட்டுப்பாடு என்று பேசப்பட்டதுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகள் அனைத்தும் வெகுவாக நிரம்பி வருகின்றது. அதே போல மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் மழை பெய்து அணைகளின் நீர் வார்த்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செந்தில் பாலாஜியை எச்சரித்த சபாநாயகர் ….!!

சட்டசபையின் மாண்புகளை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது என்று செந்தில் பாலாஜிக்கு சபாநாயகர் தனபால் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய விவாதத்தில்  எதிர்க்கட்சி தலைவரான முக.ஸ்டாலின் உயர்மின் கோபுரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துக் கொண்டு இருக்கும் போது அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி குறுக்கிட்டார். அப்போது செந்தில் பாலாஜி எழுந்து நின்று கைகளை நீட்டி பேச முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பாகிய துணை முதலவர் ஓ.பன்னீர் […]

Categories

Tech |