மனநலம் பாதிக்கப்பட்ட பிளம்பர் உடலில் தீ வைத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சின்ன அருங்கால் கிராமத்தில் கன்னியம்மன் கோவில் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிளம்பராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் 2 வருடங்களாக சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட காரணத்தினால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். அப்போது திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த […]
