செங்கல் சூளை பூட்டி சீல் வைத்து அபராதம் விதித்ததை கைவிட கோரி தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் 150-க்கும் அதிகமானவர்கள் திரண்டு வந்துள்ளனர். அன்பின் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயற்சி செய்த போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதில் முக்கிய நிர்வாகிகளை மட்டும் கலெக்டரை சந்திக்க காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அப்போது […]
