செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னையை தொடர்ந்து செங்கப்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 1000பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 443 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 545 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி மேலும் 45 பேருக்கு புதிதாக கொரோனா […]
