டோனி கிரிக்கெட்டில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெற போவதில்லை என்று பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. உலககோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணியுடன் மோதிய அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது. இந்திய அணியின் உலகக்கோப்பை தொடர் முடிந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கான சுற்றுப்பயண ஆட்டத்திற்கு தயாராகி வருகின்றது. உலகக்கோப்பை ஆட்டத்தொடரில் கடும் விமர்சனத்துக்கு ஆளான டோனியின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு இந்த தொடர் வீரர்கள் தேர்வு ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பிசிசிஐ அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் […]
