கொரோனா தொற்றை கண்டறிவதற்கு ஜெர்மனியில் செயல்பட்டு வரும் நிறுவனம் புதிய செயலி ஓன்றை உருவாகியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பெரும் தொற்றாக மாறி வருகிறது. இத்தகைய கொடிய நோயை கண்டறிய பல வித சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜெர்மனியில் செயல்பட்டு வரும் ஆப் டெவலப்மென்ட் நிறுவனம் கொரோனாவை கண்டறிவதற்கு ஒரு புதிய செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலிக்கு Semic EyeScan என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த செயலியை பயன்படுத்தி கண்களை ஸ்கேன் செய்வதன் […]
