ஏர் இந்திய நிறுவனத்தின் 100 சதவீத பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி தவித்து வருகிறது. இதன் எதிரொலியாக ஏர் இந்தியாவை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஏர் இந்தியாவை முழுவதுமாக தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. ஏர் இந்தியாவில் பங்குகளை வாங்க விருப்பமுள்ள நிறுவனங்கள் […]
Categories
ஏர் இந்தியா விற்பனைக்கு தயார்
