மேற்கு வங்காளத்தில் ஓடும் ரெயில் முன்பு நின்று ‘செல்பி’ எடுத்த பெண் பலியானார். மற்றொரு மாணவிஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேற்கு வங்க மாநிலம் மெயினாகுரி மாவட்டத்திலுள்ள ஒரு பயிற்சி மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இந்த நிலையில் அவர்களில் சுமார் நூறு பேர் நேற்று ஓடுலாபரி என்ற நகரில் உள்ள ஒரு நதிக்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.அங்கு நிறைய மாணவிகள் நதிக்கரையில் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 2 மாணவிகள் மட்டும் […]
