கள்ளக்குறிச்சியில் முகக்கவசம் அணியாத 200 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டு, இன்றுவரை 5வது கட்டமாக தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. 5வது கட்டமாக ஊரடங்கு தொடர்ந்தாலும், அதில் பல்வேறு தளர்வு ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே பொதுமக்கள் வெளியே வந்த நிலையில், தனி கடைகளும் திறந்து சமூக இடைவெளியுடன் வியாபாரங்களை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கடை […]
