Categories
சேலம் மாநில செய்திகள்

சேலத்தில் கொரோனா பாதித்த நபர்கள் மற்றும் பாதிப்பு இடங்களை கண்டறிய புதிய செயலி அறிமுகம்!

சேலத்தில் கொரோனா பாதித்த நபர்கள் இருக்கும் பகுதியை கண்டறிய புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1,075 ஆக அதிகரித்துள்ளது. நாளை (14-04-2020) வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா கட்டுப்படுத்த ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு புதிய நடைமுறைகளை கையிலெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சேலத்தில் 17 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் வீ ட்ரேஸ் (vee trace) என்ற […]

Categories
சினிமா சேலம் மாவட்ட செய்திகள்

திரைப்படங்கள் எங்களைக் கொச்சைப்படுத்துகின்றன – தீர்மானம் போட்ட பிராமணர் சங்கம்!

தமிழ்த் திரைப்படங்களில் பிராமண சமூகத்தைக் கொச்சைப்படுத்தும் காட்சிகளை முழுமையாக தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பிராமணர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சேலத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்துக்கு சேலம் சின்னதிருப்பதி கிளை தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஸ்ரீநிவாசன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் பேசும்போது, ‘தற்போது வெளிவரும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தறி குடோனில் தீ விபத்து – ரூ.70 லட்சம் வரை சேதம்

கருங்கல்பட்டி தறி குடோனில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. சேலத்தில் கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். தறி தொழிலுக்கு தேவையான நூல்கள் உள்ளிட்ட உதிரி பொருட்கள் விற்கும் கடை நடத்திவரும் இவர், விற்பனைக்கு தேவையான பொருட்களை தனது வீட்டின் அருகேயுள்ள குடோனில் வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் குடோனை இரவு 9 மணியளவில் பூட்டிவிட்டு விஜயகுமார் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனிடையே, நேற்று அதிகாலை 4 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

”மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு” நீர் மட்டம் 46.49 அடியாக உயர்வு …!!

கர்நாடக அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள நீரின் அளவு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கர்நாடகாவின்காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் பருவமழையால் K.R.S  மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8, 400 கன அடியிலிருந்து 8,900 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் நீரின் வரத்து அதிகரித்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 46.49 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 15.6 7 டிஎம்சியாக இருப்பு உள்ள நிலையில் வினாடிக்கு […]

Categories

Tech |