Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஸ்டார்ச்… ஜவ்வரிசி கொள்முதல் விலை உயர்வு…. கைகொடுத்த மரவள்ளி கிழங்கு விளைச்சல்….. விவசாயிகள் மகிழ்ச்சி…!!

சேலத்தில் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி கொள்முதல் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு அதிகம் உற்பத்தி செய்யப்பட அதிலிருந்து உற்பத்தியாகும் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி ஆகியவை கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் மகாசிவராத்திரி பண்டிகை வருவதால் வடமாநில வியாபாரிகள் அதிகளவில் வந்து கொள்முதல் செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் விலை அதிகரித்து டிசம்பர் மாதம் ஸ்டார்ச் 90 கிலோ அரிசி மூட்டை 4,150 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நிலத்தை எழுதி கொடு….. தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன்…. சேலத்தில் பரபரப்பு..!!

சேலம் அருகே நிலத்தை எழுதி தருமாறு கேட்டு முதியவரை கழுத்தை அறுத்து கொன்றதாக அவரது மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் சிவதாபுரம் பகுதியை அடுத்த ஆண்டியா பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. 62 வயதான இவர் கூலி வேலை செய்து வந்தார்.  இவரது மகன் பூபதி குடும்பத்துடன் தனியாக வசித்து வரும் நிலையில், தந்தை வசம் உள்ள நிலத்தை எழுதி தருமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக இன்று காலை ஏற்பட்ட தகராறு முற்றி தந்தை பழனிச்சாமியை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வங்காநரி ஜல்லிக்கட்டு” தடை மீறல்….. 7 ஆண்டு சிறை…… 11 பேர் மீது வழக்கு….!!

சேலத்தில் தடையை மீறி  வங்காநரி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியவர்களில் 11 பேர் மீது வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது.  சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி அருகே ஒவ்வொரு ஆண்டும் காளைகளை வைத்து ஜல்லிக்கட்டு நடத்துவது போல் வங்காநரிகளை வைத்து ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். ஆனால் வங்காநரி பாதுகாக்க பட  வேண்டிய உயிரினம் என்பதால், இந்த போட்டிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே வனத்துறை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்தாலும் ஊர் மக்கள் தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தி வருவதும் அவர்கள் மீது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எருதாட்டத்தில் செல்ஃபி” காளை முட்டி வாலிபர் மரணம்….. சேலத்தில் சோகம்…!!

சேலத்தில் எருதாட்டத்தை  காண சென்ற வாலிபரை காளை முட்டி கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை அடுத்த வேப்பங்கொட்டை அய்யனாரப்பன் கோவில் முன்பு பிரசித்தி பெற்ற விளையாட்டான  எருதாட்டம் நடைபெற்றது. இந்த விளையாட்டை காண்பதற்காக சேலம் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு மக்கள் அப்பகுதியில் குவிந்தனர். அந்த வகையில் எடப்பாடி பகுதியை அடுத்த செட்டிகுறிச்சியை சேர்ந்த உத்தர குமார் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் எருதாட்டத்தை காண வந்துள்ளார். அப்போது காளை  ஒன்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

40 பவுன் நகை….. ரூ3,00,000 பணம் கொள்ளை….. இன்ஜினியர் வீட்டில் மர்மநபர்கள் கைவரிசை….!!

சேலத்தில் மாநகராட்சி இன்ஜினியர் வீட்டில் 40 பவுன் நகை ரூ3 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவர் சேலம் மாநகராட்சியில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ப்ரீத்தனா. இவருக்கு ஜிவிகா ப்ரிஜித் என  இரண்டு குழந்தைகள் உள்ளன. ஜீவிகா சென்னையில் மருத்துவ படிப்பு மூன்றாமாண்டு விடுதியில் தங்கி படித்து வர, ப்ரிஜித் சேலத்தில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“15 ARREAR” மனஉளைச்சலில் இன்ஜினியரிங் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை….. கோவையில் சோகம்…!!

கோவையில் 15 ARREAR  வைத்திருந்ததால் மனஉளைச்சல்  அடைந்த மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயசேகரன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மகனை கோயம்புத்தூர் மாவட்டம் பீலமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி இன்ஜினியரிங் கல்லூரியில் இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார். கமலேஷ் தற்பொழுது 4 ஆம்  ஆண்டு இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர் நான்கு வருடங்களும் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இவ்வாறு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய திட்ட அலுவலர் மீது தாக்குதல்…… சேலத்தில் பரபரப்பு….!!

சேலம்  மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய மாவட்ட உதவி திட்ட  அலுவலர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே டெங்கு மற்றும் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொழுது தாக்கப்பட்ட மாவட்ட உதவி திட்ட அலுவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேச்சூரி என்ற இடத்தில் பள்ளி மாணவர்கள் சுகாதார பணியாளர்கள் மற்றும் மாவட்ட திட்ட உதவியாளர் சுசிலா ராணி  உள்ளிட்டோர் டெங்கு மற்றும் சுகாதார விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பள்ளி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில்…… வாலிபர் படுகொலை…… முகம் சிதைந்த நிலையில் உடல் மீட்பு….. சேலத்தில் பரபரப்பு….!!

சேலம் மாவட்டத்தில் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு முகம் சிதைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை அடுத்த கோரிகாடு என்னும் கிராமத்தில் புதர் அருகே இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்தார். இரவோடு இரவாக கொலை செய்யப்பட்ட அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. இதனை கண்ட ஊர்மக்கள் பதற்றத்துடன் சேலம் காவல்துறையினருக்கு தகவல் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்….. திருட்டு செல்போனில் பேசிய இளைஞர் கைது….!!

ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு தூத்துக்குடி சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் செல்போனில் மிரட்டல் விடுத்தார். இதனைத்தொடர்ந்து அந்த ரயில் நிலைய பகுதிகளில் நடத்தப்பட்ட தீவீர சோதனைக்கு பின்பு அவை வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதனிடையே செல்போனில் மிரட்டல் விடுத்த சந்தோஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“போலி பத்திரம்” 6 ஏக்கர் நிலம்….. ரூ6,000,000 அசால்ட்டாக சுருட்டிய திருட்டு கும்பல்….. அதிரடியாக மீட்ட கோவில் நிர்வாகம்…!!

அங்காளம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள நிலத்தை, வட்டாட்சியர் ரவி தலைமையிலான காவல் துறையினர் பாதுகாப்புடன் அளவீடு செய்து மீட்டனர். சேலம் செவ்வாய்பேட்டை அங்காளம்மன் கோயிலுக்குச் சொந்தமான  6 ஏக்கர் நிலம் பள்ளப்பட்டி, பெரிய ஏரிக்கரை பகுதியில் உள்ளது. இந்த நிலத்தைச் சிலர் ஆக்கிரமிப்பு செய்து, சட்ட விரோதமாக போலி பத்திரங்கள் தயார் செய்து விற்பனை செய்ய முயற்சி மேற்கொண்டனர்.தகவலறிந்த திருக்கோயில் தொண்டர்கள்  சபை தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கூற, இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாலையில் தேங்கி நின்ற மழைநீர்…… எரிச்சலூட்டிய போக்குவரத்து நெரிசல்…… மறியலில் பொது மக்கள்….!!

சேலம் சீலநாயக்கன்பட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வடகிழக்குப் பருவமழை அதிகமாகியுள்ளதால், தமிழகம்  முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே சேலத்தில் இரவு நேரங்களில் கனமழைவெளுத்து  வாங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழையினால் இன்று நகரின் பல முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது.இதேபோல சீலநாயக்கன்பட்டியிலுள்ள திருச்சி to நாமக்கல் NH4 சர்வீஸ் சாலையில் மழைநீர் தேங்கி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

போலியான ATM கார்டு மூலம் பண மோசடி……. உஷாரான கூலி தொழிலாளி……. 3 பேர் கைது…!!

சேலத்தில்   கூலி தொழிலாளி ஒருவரிடம் ஏடிஎம் கார்டில் பணம் எடுத்து தருவது போல நடித்து நூதன முறையில் கொள்ளையடிக்க முயன்ற 3 பேரை சங்ககிரி காவல்துறையினர் கைது செய்தனர். சேலம்  மாவட்டம் தட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த சண்முகம் சங்ககிரி திருச்செங்கோடு சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மூன்று பேர் அவருக்கு உதவி செய்வது போல நடிக்க அவரது ஏடிஎம் கார்டு பற்றிய ரகசியங்களை தெரிந்து கொண்டு  பணம் […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி வழக்கு : ”சிபிஐ விசாரணையை கண்காணிப்போம்” உயர் நீதிமன்றம் …!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று தெரிவித்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் சி.பி.ஐ விசாரணையை பெண் மூத்த DIG கண்காணிக்க வேண்டும் , பெண்களுக்கு பாதுகாப்பான சட்டங்களை முறையாக அமல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கும் , காவல்துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று  20க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒன்றாக வினித் கோத்தாரி மற்றும் சரவணன் ஆகியோர் அமர்வு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்….. 33 பேர் படுகாயம்….. சேலத்தில் பரபரப்பு…!!

சேலத்தில் நேருக்கு நேர் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவர்கள் உட்பட 33 பேர்படுகாயம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இருந்து சேலம் நோக்கி அரசு டவுன் பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து சென்னை டு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அயோத்திப் பட்டணம் அருகே பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் புறப்பட்டது. அதேசமயத்தில் அவ்வழியாக கல்லூரி மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு சின்ன கவுண்டர் புறம் நோக்கி  தனியார் கல்லூரி பேருந்து வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அரசு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

20 வழக்குகள்… தப்பிக்க தனக்கு தானே தீ வைத்த ரவுடி…. சேலத்தில் பரபரப்பு…!!

சேலத்தில் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ரவுடியை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சேலம் மாவட்டம் கிச்சி பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சிலம்பரசன் என்பவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று கிச்சிப்பாளையம் காவல் நிலையம் அருகே வந்த சிலம்பரசன் தனது காலில் டீசலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.   […]

Categories
மாநில செய்திகள்

எடப்பாடியில்… “ரூ.4.32 கோடி மதிப்பிலான பணிகளை முதல்வர் ஈபிஎஸ் தொடங்கி வைத்தார்.!!

சேலம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.32 கோடி மதிப்பிலான பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். சேலம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.32 கோடி மதிப்பிலான பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம், வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். அம்மா பூங்காவை திறந்தபின் சிறிது நேரம் பேட்மிண்டன் விளையாடி மகிழ்ந்தார் முதல்வர். அத்துடன் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து உடற்பயிற்சியும்  செய்தார். அதன்பின் முதல்வர் பழனிசாமி  பேசுகையில், கச்சுப் பள்ளியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

6 பேர்…. 1 பெண்… கள்ள காதலனை துரத்தி…. கட்டுக்குள் தூக்கி சென்று பலாத்காரம்…!!

சேலத்தில் கள்ள  காதலனை விரட்டி விட்டு 6 பேர் கொண்ட கும்பல் பெண்ணை காட்டுக்குள் தூக்கி சென்று  வன்புணர்வு செய்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம்  மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்த 32 வயதான திருமணமான பெண்ணுக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திங்கட்கிழமை காலையில் அந்த பெண்ணை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நெய்யமலை அடிவாரத்திலுள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று கன மழைக்கு வாய்ப்பு…வானிலை ஆய்வு மையம்!!! 

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது . தமிழகத்தில்  சென்னை, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, விழுப்புரம், தருமபுரி, சேலம், மதுரை, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 17 மாவட்டங்களில் இன்று  மழைக்கு வாய்ப்புள்ளதாக   வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக  கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது .

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“5000 பனை விதைகள்” சுதந்திர தினத்தில் மாணவர்கள் ஆற்றிய சமூக தொண்டு..!!

சேலம் மாவட்டம் கச்ச பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 5000 பனை விதைகளை ஏரிக்கரையில் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாரமங்கலம் வரலாற்று அறக்கட்டளை சார்பில் கச்ச பள்ளி ஊராட்சியில் உள்ள ஏரிக்கரையில் ஏராளமான மாணவர்கள் 5000 பனை விதைகள் ஆர்வத்துடன்  விதைத்தனர்.  சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்வில் மாணவர்களிடம் மரம் வளர்த்து நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வின்போது பனை […]

Categories
சேலம் மாநில செய்திகள்

பெண் காவலருக்கு சிறந்த புலனாய்வுக்கான விருது… மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

சேலம் பெண் காவல் ஆய்வாளருக்கு சிறந்த புலனாய்வு காண விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரிகளுக்கு சிறந்த புலனாய்வு காண விருது ஒவ்வொரு ஆண்டும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வரும் சாந்திக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. காவல் ஆய்வாளர் சாந்தி 2013ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

படுக்கையறைக்குள் சிக்கி துடித்த 3 வயது குழந்தை… போராடி மீட்ட தீயணைப்புத்துறை..!!

சேலத்தில் படுக்கை அறையில் சிக்கிக்கொண்ட காவலரின் மூன்று வயது மகளை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.  சேலம் மாநகர காவல் துறையில் காவலராக பணியாற்றி வருபவர் சக்தி. இவர் சேலம் 4 ரோடு அருகில் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று வயதில் வர்ஷித்தா என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு சக்தி வெளியே சென்ற பொழுது வீட்டில் மனைவியும், குழந்தையும் இருந்துள்ளனர். அப்பொழுது வர்ஷிதா விளையாட்டாக படுக்கை அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். பின்னர் […]

Categories
சேலம் மாநில செய்திகள்

” காஷ்மீர் விவகாரம்” சேலத்தில் போராட்டம் நடத்திய 30 பேர் கைது..!!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போர்ராட்டம் நடத்திய 30 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கக் கோரிய மசோதா நேற்று மாநிலங்களவையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவை எதிர்க்கட்சிகள் மத்தியில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய ஜனநாயக அமைப்புகள், அரசியல் கட்சிகளும்  தொடர் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்ட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஒரு தலைகாதல்” செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை… வைரலாலாகும் வாட்ஸ் ஆப் வீடியோ..!!

சேலம் அருகே ஒருதலைக் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இளைஞர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டம் இரட்டை பாலத்தை சேர்ந்தவர் ரவி சங்கர்.  கோவையில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வந்த இவர், ஈரோட்டைச் சேர்ந்த பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.  இதற்கு அந்தப் பெண்ணின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த ரவிசங்கர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவு செய்தார். அதில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாழப்பாடி கொள்ளை காட்சி வீடியோ வெளியிடு..!!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி கொள்ளை காட்சியின் வீடியோவை போலீஸார் வெளியிட்டனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தம்பம்பட்டியில் மர்மநபர் ஒருவர் மளிகை பொருள் குடோனில் தனது கைவரிசை காட்ட முற்பட்டார். இதனால் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் அந்த நபர் தப்பி ஓடி விட்டார். இதனால் சுமார் 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தப்பின. நடந்த கொள்ளை முயற்சி குறித்து வாழப்பாடி போலீஸார் விசாரணை செய்து சிசிடிவி காட்சியை வெளியிட்டனர். இதன் மூலம் அந்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.  

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

“பொள்ளாச்சி கொடூரம்”5 பேரின் காவல் நீட்டிப்பு… கோவை நீதிமன்றம்..!!

பொள்ளாச்சியில் பாலியல் கொடூரத்தை நிகழ்த்திய 5 பேரின் நீதிமன்ற காவலை கோவை நீதிமன்றம் நீட்டிப்பு செய்துள்ளது. பொள்ளாச்சியில் ஒரு பாலியல் கும்பல்  கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலித்து ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இக்கும்பலை கைது செய்து பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சேலம்  சிறையில் அடைத்தனர்.   இந்நிலையில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருநாவுக்கரசு,சபரிராஜன், வசந்த பாபு,  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரஜினி ரசிகர் மன்றம் விழிப்புணர்வு பேரணி… போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி..!!

சேலத்தில் மழைநீர் சேகரிப்பு,மரம் வளர்ப்பு, போன்றவை குறித்து ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள உழவர் சந்தை முன்பு  மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு ,பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உழவர் சந்தையில் இருந்த  பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் துணி பைகள்  வழங்கப்பட்டதோடு,  பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைக் தவிர்க்குமாறும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இனி ஸ்கூலுக்கு லேட்டா போக முடியாது “அறிமுகமானது பயோமெட்ரிக் முறை ..!!

அரசுப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையானது புதிய யுத்திகளை அவ்வபோது அறிமுகப்படுத்தி  பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கான வருகை பதிவேடு பயோமெட்ரிக் முறையில் இன்று முதல் பயன்படுத்தப்பட உள்ளது. ஆதார் […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

“மீண்டும் எட்டுவழி சாலை “சேலம் விவசாயிகள் போராட்டம்..!!

எட்டு வழி சாலைக்கு எதிராக நாழிக்கல்பட்டியை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . சென்னை  to சேலம் எட்டு வழி சாலை மக்களுக்கு எதிரான திட்டம் என்றும் அதை செயல்படுத்துவதால் பல்வேறு விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு விவசாயிகள்  பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்பினர் சார்பில் பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் 8 வழி சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த தடை விதித்தனர். இந்நிலையில் தமிழக அரசானது மீண்டும் 8 வழி சாலை திட்டத்தை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் செல்லும் ரயில்களுக்கு பலத்த பாதுகாப்பு “காவல்துறை அதிரடி !!..

கொள்ளையர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க ஈரோடு முதல் சேலம் வரை செல்லக்கூடிய அனைத்து ரயில்களிலும் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் ஈரோடு வழியாக சேலம் செல்லக்கூடிய ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது காரணத்தினால் சில பகுதிகளில் ரயில்கள் 20 கிலோ மீட்டருக்கும் குறைவான வேகத்தில் செல்கின்றன இதனை பயன்படுத்திக் கொண்டு கொள்ளையர்கள் சில நாட்களாக ரயில் பயணிகளிடம் தங்களது கைவரிசையை காட்டி வருவதாக புகார்கள் எழுந்து வந்தன இதனைத் தொடர்ந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வேலைக்கு செல்லாததை சுட்டிக்காட்டி கண்டித்த முதியவர்களை கல்லால் அடித்துக் கொன்ற இளைஞன் “சேலத்தில் பாப்பரப்பு

வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு தெரியும் இளைஞனை ஊர் பெரியவர்கள் இருவர் கண்டித்ததால் ஆத்திரத்தில் இருவரையும் இளைஞன் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியை அடுத்த தெப்பக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரியான் மற்றும் அவரது தங்கை வெள்ளையம்மாள் இருவரும் கிராமத்தின் வெளிப்புறப் பகுதிகளில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது அவ்வழியாக குடிபோதையில் வந்த இளைஞனை இவ்வாறு வேலைக்கு போகாமல் குடிபோதையில் சுற்றித்திரிவது சரிதானா?  என்று கண்டித்துள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஓடும் ரயிலில் நகைபறிப்பு !!!கொள்ளையர்கள் அட்டகாசம் !!

சேலத்தில் ,ஓடும் ரயிலில் நடந்த   நகைபறிப்பு சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது . சேலம் ,சங்ககிரி அருகே மாவெலிபாளையம் என்ற ரயில் நிலையம் உள்ளது. இதன் அருகில் தரைவழி பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது . அதனால்   ரயில்கள் குறைந்த  வேகத்தில் இயக்கப்படுகின்ற நிலையில்  கொள்ளையர்கள்  சென்ற  வெள்ளிக்கிழமை நள்ளிரவில் 4 ரயில்களில் ஏறி 24 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் .   ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ரோகித் நாதன் ராஜகோபால் ,விசாரணை நடத்திய நிலையில் ,20 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ரவுடி கதிர்வேல்   என்கவுண்டர் குறித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆய்வு …

சேலத்தில் , ரவுடி கதிர்வேல் நேற்று போலீசாரால்  என்கவுண்டர் செய்யப்பட்டார் .இது  தொடர்பாக, குற்றவியல் நீதித்துறை நடுவர்,திரு . சரவணபவன் விசாரணை நடத்திவருகிறார் . சேலம் அரசு மருத்துவமனையில், சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி கதிர்வேலின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கதிர்வேலின், உடலை பார்வையிட்டு ஆய்வு செய்த சேலம் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர், சரவணபவன் என்கவுன்டர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் ரவுடிகளால் தாக்கப்பட்ட  காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, உதவி ஆய்வாளர் மாரி ஆகியோரை மருத்துவமனையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடிரென தீப்பற்றியது …

சேலம் அருகில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் திடீரென தீப்பற்றியது பரப்பரப்பை  ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே  காமராஜ் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர்  தனது குடும்பத்தினருடன் காரில்,   ஜலகண்டாபுரத்தில் உள்ள சொந்தக்காரர்  வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு திடீரென  தீப்பிடித்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட குடும்பத்தினர்  ஐவரும், காரில் இருந்து இறங்கி ஓடினர் . அதிஷ்டவசமாக இவ்விபத்திலிருந்து 5 பேரும் உயிர் தப்பினர். ஆனால்  கார் முற்றிலும் எரிந்து போனது.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்ட தீயணைப்புத் துறையினர்…

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே 100 அடி ஆழமான  கிணற்றில் தவறி  விழுந்த ஆட்டை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், எம். செட்டிப்பட்டியைச் சேர்ந்தவர்  செல்வி. இவர் நேற்று மாலை தனது  ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற நிலையில்,    ஒரு ஆடு மட்டும் , அங்கிருந்த 100 அடி ஆழமான  கிணற்றில் தவறி விழுந்தது.இதையடுத்து  தகவலறிந்த  தீயணைப்புத்துறையினர்,  இரவு நேரம் என்றும் பாராமல் ,  கடும் முயற்சி செய்து ஆட்டை உயிருடன்  மீட்டனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“8 வாகனங்களில் தீயை பற்றவைத்து விட்டு மர்ம நபர்கள் தப்பியோட்டம் “சேலத்தில் பரபரப்பு !!…

சேலம் மாவட்டத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் வாகனங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை அடுத்த நெத்திமேடு  காலனியில் நெருக்கமான குடியிருப்பு பகுதிகளுக்கு இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து மோட்டார் சைக்கிள் வாகனங்களுக்கு  நேற்று இரவு மர்ம நபர்கள் தீயை பற்ற வைத்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். சத்தம் கேட்டவுடன் வெளியே வந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் வாகனத்தில்  பெட்ரோல் இருந்ததன் காரணமாக […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

8 வழி சாலை தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு!!… அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சர்ச்சை பேச்சு !!..

எட்டு வழிச்சாலை தொடர்பாக வெளியான தீர்ப்பிற்கு  எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதிபட தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . எட்டு வழிச்சாலை திட்டத்தால் பலரும் பாதிக்கப்பட்டதை அறிந்து  சென்னை உயர்நீதிமன்றம் எட்டு வலி சாலை தொடர்பான அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் இன்று ரத்து செய்து தீர்ப்பளித்து உள்ளது  மேலும் அதற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் நிலா உரிமையாளர்களிடமே 8 வாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . […]

Categories
அரசியல்

எட்டு வழி சாலைக்கெதிரான தீர்ப்பு!!.. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுமா பாமக?. ஸ்டாலின் சரமாரி கேள்வி

சென்னை to சேலம் எட்டுவழிச்சாலை வழக்கில் வெளியான  தீர்ப்பை எதிர்த்து முதலவர் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்யக்கூடாது  என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசா‌மிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை முதல் சேலம் வரை தமிழகஅரசு எட்டுவழிசாலை போடுவதற்கு எதிராக பொதுமக்கள் விவசாயிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதற்கான வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது இதனையடுத்து எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது ,வெளியிடப்பட்ட இந்த உத்தரவை கற்பொழுது ஸ்டாலின் […]

Categories

Tech |