Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பாம்பு கடித்து இறந்த மனைவி…. நினைவாக வீடு கட்டி சிலை வைத்த லாரி ஓட்டுநர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

கணவர் மனைவியின் நினைவாக புதிய வீடு கட்டி மெழுகு சிலை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கிளாக்காடு பகுதியில் லாரி ஓட்டுநரான இருசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நீலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கஸ்தூரி, லோகேஸ்வரி, ரேஷ்மா என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டில் இருந்த நீலா பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…. சேலத்தில் பரபரப்பு….!!

வங்கி ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் கேட்டு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வேண்டி சமர்ப்பித்த கோரிக்கை சாசனங்கள் மீது உடனடி பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற கூட்டுறவு வாங்கி ஊழியர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சம்பத் தலைமை தாங்கியுள்ளார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சோதனை தொடரும்…. ஆட்டோக்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் தகவல்….!!

விதிமுறைகளை மீறி இயங்கிய 15 ஆட்டோகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் தலைமையில் இருசக்கர வாகன ஆய்வாளர் ராமரத்தினம் மற்றும் அதிகாரிகள் அன்னதானப்பட்டி உள்பட 4 பகுதிகளில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வாகனம் உரிய பெர்மிட் இன்றி இயங்கியதும், தகுதி சான்றிதழ் இல்லாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதை போல் பல புகார்களின் அடிப்படையில் விதிமுறைகளை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அடக்கம் செய்ய மாட்டோம்” இரு தரப்பினர் இடையே தகராறு…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

மயானத்திற்கு செல்லும் பாதை சம்பந்தமாக இருதரப்பினர் இடையே தகராறு இருந்ததால் இறந்த மூதாட்டி உடலை அடக்கம் செய்ய மறுத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டி நைனாகாடு பகுதியில் 250-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் யாராவது இறந்தால் அருகில் இருக்கும் கூகுட்டப்பட்டி ஊராட்சி சரபங்கா ஆற்றோரம் அடக்கம் செய்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கின்றனர். இந்நிலையில் நைனா காட்டிலிருந்து மயானத்திற்கு செல்லும் பாதை சம்பந்தமாக இரு தரப்பினர் இடையே நீண்ட நாட்களாக தகராறு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இவ்வளவு நேரமாகியும் ஏன் வரலை” கணவன் பார்த்த காட்சி…. சேலத்தில் பரபரப்பு….!!

கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த மனைவியை அடித்து கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நாவலூர் கிராமத்தில் அழகுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரின்டிங் பிரஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ள நிலையில் முதல் மனைவியான சித்ரா வங்கி இ-சேவை மையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். அதன்பின் 2-வது மனைவி கவிதா காவல்நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அழகுவேல் தனது முதல் மனைவியான சித்ரா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அழகு நிலையம் பெண் கொலை வழக்கு…. ஆதாரமாக கிடைத்த சி.சி.டிவி காட்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

அழகு நிலைய பெண் உரிமையாளர் கொலையில் தொடர்புடைய 4 நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி மண்டல குழு முன்னாள் தலைவரான நடேசன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான தேஷ் மண்டல் என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் பிரதாப் என்பவரை தனது கணவர் என்று கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இந்த பெண் 3 பகுதிகளில் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

யார் இதற்கு காரணம்…. பெண்ணின் மர்மமான மரணம்…. சேலத்தில் பரபரப்பு….!!

பெண்ணை அடித்து கொலை செய்து விட்டு நிலத்தில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள நாவலூர் கிராமத்தில் அழகுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரின்டிங் பிரஸ் தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் முதல் மனைவியான சித்ரா வங்கியின் இ-சேவை மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். அதன்பின் இரண்டாவது மனைவியான கவிதா காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அழகுவேல் தனது முதல் மனைவியான சித்ராவுடன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சினையாக இருந்த மாடு…. திடீரென நடந்த விபரீதம் …. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்னல் தாக்கி மாடு உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பரமகவுண்டனூர் மாரியம்மன் கோவில் பகுதியில் விவசாயியான கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பசுமாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த மாடு சினையாக இருந்த நிலையில், தனது வீட்டின் அருகே உள்ள ஆலமரத்தின் அடியில் அதனை கட்டி வைத்துள்ளார். அந்த சமயம் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மலை பெய்துள்ளது. அப்போது மின்னல் வெட்டியதில் மரத்தில் கட்டபட்டிருந்த மாடு உயிரிழந்தது. இந்த சம்பவம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த சகோதரிகள்…. திடீரென நடந்த சம்பவம்…. கடிதத்தில் உருக்கம்…!!

சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வாய்க்கால்பட்டறை காந்திநகர் பகுதியில் சந்திரன் என்பவரின் மனைவியான லட்சுமி தனது தங்கை சரஸ்வதியுடன் வசித்து வந்துள்ளார். மாற்றுத்திறனாளியான சரஸ்வதிக்கு திருமணம் ஆகாத நிலையில் ஒரு ஜவுளி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். சந்திரனின் இறப்பிற்கு பிறகு அக்காள் தங்கை இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு வயதாகிவிட்டதால் அடிக்கடி உடல்நிலை பாதிப்படுவதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இருவரும் நீண்ட நாட்களாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இங்க இருக்க கூடாது…. இரு தரப்பினர் மோதல்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

கட்சி கொடிக் கம்பத்தின் பிரச்சினையால் இரு தரப்பினர் மோதலில் சோடா மற்றும் கற்கள் வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகாமையில் கணவாய்ப்பட்டி ஊராட்சி மன்றம் அமைந்திருக்கிறது. இந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகாமையில் தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சி கொடி கம்பங்களை வைத்திருக்கின்றனர். ஆனால் இதற்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறை சூப்பிரண்டு சங்கீதா, தாசில்தார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குழாயில் ஏற்பட்ட உடைப்பு…. தீவிரமாக நடைபெறும் பணி…. எம்.எல்.ஏ-வின் நேரடி ஆய்வு…!!

அனல்மின் நிலையம் செல்லும் ராட்சத குழாய் உடைந்து தண்ணீர் வீணான நிலையில் அதனை சீர் செய்யும் பணி நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூரிலிருந்து காடையாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் திடீரென அனல்மின் நிலையம் செல்லும் குழாய் உடைந்து விட்டது. இது குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நீரேற்று நிலையத்தில் தண்ணீரை ஏற்றும் மோட்டார்களை தற்போது நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் உடைபட்ட குழாயை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மசாஜ் சென்டர் என்ற பெயரில்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்திய குற்றத்திற்காக கேரளாவை சேர்ந்த தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன திருப்பதி குருக்கள் காலனியில் இருக்கும் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் அந்த வீட்டில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தப்பட்டது உறுதியானது. இதனையடுத்து மசாஜ் சென்டர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு பாதுகாப்பு தாங்க…. தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காதல்  திருமணம் செய்தவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பிள்ளாநத்தம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து  வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் சண்முக நகர் பகுதியில் வசிக்கும் மோனிஷா என்ற பெண்ணை ஒரு திருவிழாவில் சந்தித்துள்ளார். இதனையடுத்து சரவணனும், மோனிஷாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் சரவணணும், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 5000 லிட்டர்…. தோட்டத்தில் நின்ற டேங்கர் லாரி…. போலீஸ் நடவடிக்கை…!!

 5000 லிட்டர் கலப்பட டீசலை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி ஒருங்காமலை மேட்டங்காடு பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  அப்பகுதியில் வசிக்கும் பழனிவேல் என்பவரது தோட்டத்தில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கிருந்த டேங்கர் லாரியில் 5000 லிட்டர் கலப்பட டீசல் இருந்ததை காவல்துறையினர்  கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் கலப்பட டீசலுடன் அந்த லாரியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆடு மாடு மேய்க்க போ…. மனமுடைந்த பட்டதாரி பெண்…. விசாரணையில் உதவி கலெக்டர்….!!

திருமணமாகி ஏழு மாதங்களில் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சேலம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி பகுதியில் பெரமன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஷாலினி. இவர் பட்டதாரி ஆவார். இவர்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்தநிலையில் ஷாலினியை அவரது மாமியார் மாமனார் ஆடு, மாடு மேய்க்கவும் விவசாய பணிகளை மேற்கொள்ளவும் கூறியுள்ளனர். ஆனால் பட்டதாரியான ஷாலினிக்கு விவசாயத்தின் மீது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரெயிலில் யாருமே இல்லை…. பயணிகளின் நலனுக்காக ஏற்பாடு…. அதையும் ரத்து செய்த ரயில்வே நிர்வாகம்….!!

ஆத்தூரில் இருந்து பயணிகள் இல்லாமலேயே சேலத்திற்கு ரயில் புறப்பட்டு வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் நலனுக்காக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையும் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ரெயில்வே நிர்வாகத்தினர் சிறப்பு ரயில்களும் குறிப்பிட்ட நாட்களுக்கு ரத்து செய்து வருகின்றனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஊறல் போட்ட இடம் கண்டுபிடிப்பு…. கொட்டி அழிக்கப்பட்ட சாராயம்…. போலீஸ் வலைவீச்சு….!!

ரோந்து பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட 800 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கொட்டி அளித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பூலாம்பட்டி, அணைபள்ளம், பக்கநாடு பகுதிகளில் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் பக்கநாடு கல்லுரல் காடு மலைப் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் பேரல்களில் 200 லிட்டர் சாராயம் ஊறல் போட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அதனை கீழே கொட்டி அளித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பணியை முடித்த நகை மதிப்பீட்டாளர்…. மகனுடன் வீட்டிற்கு பயணம்…. காத்திருந்த அதிர்ச்சி….!!

இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மூர்த்திபட்டி கிராமத்தில் இலட்சுமணன்-நதியா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். நதியா நங்கவள்ளி மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நதியா நேற்று வழக்கம்போல் வங்கி பணிக்கு வந்துள்ளார். பின்னர் மதியம் பணி முடிந்தபின் தனது மகனான சபரிநாதனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இவர்கள் நங்கவள்ளி-மேச்சேரி சாலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனிமேல் யாரும் தப்பிக்க முடியாது…. வீடு வீடாக சென்று கண்டுபிடிக்க போறோம்…. களப்பணியாளர்களுக்கு நேர்முக தேர்வு….!!

களப்பணியாளர்கள் பணிக்கு ஆயிரம் பேரை நியமிப்பதற்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடு வீடாக சென்று கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்கும் வகையில் களப்பணியாளர்கள் ஆயிரம் பேர் நியமிப்பதற்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நேர்முகத் தேர்வு அஸ்தம்பட்டி மண்டலத்தில் இருப்பவர்களுக்கு கோட்டை பல்நோக்கு அரங்கிலும், சூரமங்கலம் மண்டலத்தில் உள்ளவர்களுக்கு திருவாக்கவுண்டனூர் ஜி.வி.என் கல்யாண மண்டபத்திலும், கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்டவர்களுக்கு திருச்சி ரோட்டில் உள்ள […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பிரபல ரவுடி கொலை வழக்கு… ஆஜரான முக்கிய குற்றவாளி… 3 நாட்கள் காவலில் எடுத்த அதிகாரிகள்…!!

வேலூர் ரவுடி வசூர்ராஜாவை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் கிராமத்தில் செல்லத்துரை என்ற பிரபல ரவுடி வசித்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக 29 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதிலும் முக்கிய குற்றவாளியான வேலூரைச் சேர்ந்த வசூர்ராஜா என்ற ரவுடி தலைமறைவாக இருந்துள்ளார். இவர் கடந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள்ளதான் வச்சிருந்தேன்… எப்படியோ எடுத்துட்டாங்க… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடிச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தூக்கம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜதுரை. இவர் நேற்று தனது வீட்டில் குடும்பத்துடன் தூங்கியுள்ளார். பின்னர் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தனது வீட்டில் இருந்த ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் காணாமல் போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர் அப்பகுதியில் விசாரித்தபோது கொத்தனார் வேலை செய்யும் மாணிக்கம் மற்றும் மனோகரன் ஆகிய 2 பேரும் செல்போனை திருடியது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் கணவனின் செயல்… ஆத்திரமடைந்த மனைவி… தவிக்கும் பிள்ளைகள்…!!

மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட கணவனை கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளியம்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் வேதகிரி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் மதுவுக்கு அடிமையான வேதகிரி தனது பெயரில் உள்ள 12 ஏக்கர் நிலத்தையும் விற்று அந்த பணத்தை வைத்து குடித்துக்கொண்டு ஊர் சுற்றி திரிந்துள்ளார். இதனை அவரது தாயும் மனைவியும் கண்டித்துள்ளனர். ஆனால் அவர் யாருடைய சொல்லையும் கேட்காததால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

போதுமான மழை இல்லை… குடிநீருக்காக தண்ணீர் திறப்பு… சரிந்தது அணையின் நீர்மட்டம்…!!

மேட்டூர் அணையில் நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதனால் அணையின் நீர்மட்டம் சரிய வாய்ப்புள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையின் நீர் வரத்து தற்போது குறைந்துள்ளது காரணம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததால இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 172 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதேபோல் நேற்றும் 183 அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அதன்படி வினாடிக்கு  1500 கன அடி வீதம் தண்ணீர் அணையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தேர்தல் வந்தாச்சு… தீவிரப்படுத்தப்படும் கண்காணிப்பு… ஆவணத்துடன் இருக்கும் பணம் தப்பிக்கப்படும்…!!

வாகன சோதனையில் வியாபாரிகளிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தல் தேதி அறிவித்த ஒரு சில நாட்களிலேயே பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பறக்கும் படை அதிகாரிகள் சேலம் பைபாஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது ஏழுமலை என்பவர் கொண்டுவந்த 4.75 கிலோ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மளமளவென பரவிய தீ… சாம்பலான வங்கி ஆவணங்கள்… சேலத்தில் பரபரப்பு…!!

வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தினால் கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்கள் எரிந்து சாம்பலானது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த வங்கியில் உள்ள அதிகாரிகள் நேற்று மாலை பணிகளை முடித்த பின்னர் வங்கியை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பின் இன்று அதிகாலை திடீரென்று வங்கியில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வங்கி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் அங்கு விரைந்து வந்து திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெண் குழந்தை கசக்குதா….? கருவிலேயே கொல்லப்பட்ட சிசு…. 4 பேர் கைது….!!

கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தை என்பதை தெரிந்து கொண்டு கர்ப்பிணி பெண்ணிற்கு கருகலைப்பு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருவில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்பதை கண்டு சொல்வது சட்டப்படி குற்றம் ஆகும். பெண் குழந்தை வேண்டாம் என்ற முடிவில் சிலர் கருவிலேயே சிசுவை அழிக்க கூடும் என்ற நிலையில் தான் இத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் சில இடங்களில் இதுபோன்று கருவில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்பதை தெரிந்து […]

Categories
சென்னை சேலம் மாநில செய்திகள்

“சேலம் – சென்னை” பறக்க தயாரா….? நாளை முதல்….. அரசு அறிவிப்பு….!!

சாதாரண மக்களும் குறைந்த செலவில் விமானத்தில் பயணம் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம்தான் உதான் திட்டம். இந்த திட்டம் தமிழகத்திலும்  அமலில் உள்ளது. இதன் படி, உதான் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வந்த சேலம் – சென்னை இடையிலான விமான போக்குவரத்து மீண்டும் தினசரி சேவையாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் 7:15 மணிக்கு விமானம் புறப்பட்டு 8:15 மணிக்கு சேலம் வந்து சேரும். பின் சேலத்திலிருந்து 8:30 மணிக்கு புறப்பட்டு 9:15க்கு  சென்னை வரும் என […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் அருகே….. 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல்…. கிராம மக்கள் அதிரடி நடவடிக்கை….!!

சேலம் அருகே தாமாக முன்வந்து கிராம மக்கள் தங்களது கிராமத்திற்கு ஏழு நாள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளனர்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஊரடங்கை தளர்வகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதை நாம் அறிவோம். இதை தொடர்ந்து மீண்டும் பாதிப்பை கட்டுக்குப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தபடுமா? என்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நீச்சல் பழக ஆசை” தாத்தாவின் அலட்சியத்தால்….. கல்லூரி மாணவன் மரணம்…. தேடுதல் பணி தீவிரம்….!!

சேலம் அருகே தாத்தாவுடன் நீச்சல் பழக சென்ற கல்லூரி மாணவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவர் ஒருவர் தனது தாத்தாவுடன் காரைக்குடி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் நீச்சல் பழக ஆசைப்பட்டு சென்றுள்ளார். அங்கே அவரது தாத்தா அவனது உடலில் கேனை கட்டிவிட்டு கிணற்றுக்குள் இறங்கி நீச்சல் அடிக்குமாறு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். கேனில் நன்றாக மிதந்துகொண்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் கொரோனா தொற்றால் 2 பேர் உயிரிழப்பு…!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சேலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நேற்றைய நிலவரப்படி 1034 நபர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். காவல் ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் உட்பட 88 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்று நள்ளிரவு மற்றும் இன்று காலை என 2 நபர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சேலம் அழகாபுரம் சின்ன புதூர் பகுதியைச் சேர்ந்த 58 வயது […]

Categories
சேலம் மதுரை மாநில செய்திகள்

கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களில் சேலத்தில் 13 பேர், மதுரையில் 19 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் இதுவரை 58 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு தற்போது 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 19 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். துரையில் இதுவரை 231 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இரண்டு […]

Categories
சேலம் மாநில செய்திகள்

கொரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக மீண்டது சேலம் மாநகராட்சி…. 35 பேரும் டிஸ்சார்ஜ்!

கொரோனோவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் கொரோனா இல்லாத மாநகராட்சியாக சேலம் மாறியது. சேலம் மாவட்டம் கொரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளது. சேலத்தில் முதல்முதலாக மார்ச் 11ம் தேதி 5 நபர்களுக்கு கொரோனா வைரசு இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த நிலையில் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 24 ஆண்கள், 11 பெண்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
சேலம் மாநில செய்திகள்

1/2 கி.மீ க்கு முன் வரிசை தொடக்கம்…. டோக்கன்க்கு ஒரு FULL தான்…. அசத்தும் சேலம்….!!

சேலம் மாவட்டம் ஓமலூரில் டோக்கன் ஒன்றிற்கு ஒரு ஃபுல் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா  பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் செயல்பட்டு வந்தாலும், அதிக கூட்டங்கள் நிலவும் வணிக வளாகங்கள், திரையரங்குகள், உள்ளிட்ட பகுதிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு இருக்கையில், அதிக கூட்டம் கூடும் மதுபான கடைகளுக்கு வருகின்ற மே 7-ஆம் தேதி முதல் அதிக கூட்டம் கூடும் மதுபான […]

Categories
சேலம் மாநில செய்திகள்

சேலத்தில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் பரிசோதனை….. 20 பேருக்கு கொரோனா இல்லை என உறுதி!

சேலத்தில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் நடத்திய பரிசோதனையில் 20 பேருக்கு கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது. கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்தடைந்துள்ளது நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் “ரேபிட் டெஸ்ட் கருவி” மூலம் கொரோனா தொற்று பரிசோதனை தொடங்கியது. சேலத்தை பொறுத்தவரை 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களுடன் நெருங்கி பழகிய 27 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு முதற்கட்டமாக சோதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு வந்தடைந்த ரேபிட் டெஸ்ட் கருவிகள்… முதல்முறையாக சேலத்தில் பரிசோதனை தொடங்கியது!

கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய 12,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்தடைந்தன. தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் “ரேபிட் டெஸ்ட் கருவி” மூலம் கொரோனா தொற்று பரிசோதனை தொடங்கியது. தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்படுவதால் ஒரு நாளுக்கு குறைந்த அளவிலான […]

Categories
சேலம் மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

சேலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறுமுக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக புதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தமிழகத்தை 22 மாவட்டங்களில் மத்திய அரசின் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக […]

Categories
சேலம் மாநில செய்திகள்

சேலத்தில் கொரோனா பாதித்த நபர்கள் மற்றும் பாதிப்பு இடங்களை கண்டறிய புதிய செயலி அறிமுகம்!

சேலத்தில் கொரோனா பாதித்த நபர்கள் இருக்கும் பகுதியை கண்டறிய புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1,075 ஆக அதிகரித்துள்ளது. நாளை (14-04-2020) வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா கட்டுப்படுத்த ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு புதிய நடைமுறைகளை கையிலெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சேலத்தில் 17 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் வீ ட்ரேஸ் (vee trace) என்ற […]

Categories
சேலம் திருவாரூர் மாநில செய்திகள்

சம்பளமும் இல்ல…. மாஸ்க்கும் இல்ல…. மருத்துவமனை ஊழியர்கள் வேலைநிறுத்தம்…..!!

சேலம், திருவாரூரில் இரண்டு மாதங்களாக சம்பளம் தராமல், கொரோனோ நோய் பரவி வரும் காலத்தில் முக கவசமும் தராமல் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு மாதம் ஊதியம் வழங்காமலும், கொரோனா நோய் தாக்கம் அதிகமாக பரவி வரும் சூழ்நிலையில் மாஸ்க்கும் வழங்காமல் எங்களை அலக்களித்து வருவது வேதனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆட்டோ ஓட்டுநரை மிரட்டி லஞ்சம் வாங்கிய எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்

 வாகன தணிக்கையின் போது ஆட்டோ ஓட்டுநரை மிரட்டி லஞ்சம் வாங்கிய கன்னங்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆகிய இருவரையும் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம், தலைமை காவலர் கணேஷ் ஆகியோர் ஏற்காடு மலை அடிவாரப் பகுதியில், கடந்த மாதம் 28ம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்காடு மலை அடிவார பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதல்வர் தொகுதியிலேயே காவல் துறை செயல்பாடு சரியில்லை …!!

முதலமைச்சரின் மாவட்டத்திலேயே கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறிவருவதாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் குற்றம்சாட்டியுள்ளார். சேலம் கோட்டை பகுதியில் இயங்கிவரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் 12 அரசு பள்ளிகளுக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் மதிப்பீட்டிலான மாணவ, மாணவிகள் அமர்ந்து படிக்கக்கூடிய இருக்கைகளை எஸ்.ஆர். பார்த்திபன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆண் குழந்தை பெத்து கொடு….. கணவன்…. மாமியார் டார்ச்சர்….. 2 குழந்தையை கொன்னுட்டு….. தாயும் தற்கொலை….!!

7சேலம் அருகே ஆண் குழந்தை பெற்றுத் தருமாறு கணவனும் மாமியாரும் டார்ச்சர் செய்ததால் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மூலசெங்கோடு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா.. இவரது மனைவி திவ்யா. இவர்கள் இருவருக்கும் 3 மற்றும் ஒன்றரை வயதில் வர்ணிகா, தன்ஷிகா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மூன்றாவதாக ஆண்பிள்ளை வேண்டும் என்று கணவரும் அவரது மாமியாரும்  சேர்ந்து திவ்யாவை தொந்தரவு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உலா வரும் சைக்கோ….. நள்ளிரவில்….. 3 முதியவர்கள் கொலை….. சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாநகருக்குள் சைக்கோ கொலையாளி உலா வருவதாக காவல்துறையினர் தெரிவித்த தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகர் காவல் நிலையம் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மண்டபம் ஒன்றில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டம் மாதம் தோறும் நடைபெறும். போன வருடம் மட்டும் பொதுமக்களிடமிருந்து 4432 மனுக்கள் பெறப்பட்டு  விசாரணை சிறப்பாக நடைபெற்று பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது. அதில் 228 பேர் எங்களது மனுக்களை விசாரித்ததில் திருப்தி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பாட்டு கச்சேரியால்….. இருதரப்புக்கிடையே மோதல்….. 7 பேர் படுகாயம்….. 50 பேர் மீது வழக்கு…. சேலத்தில் பரபரப்பு….!!

சேலத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் படுகாயம் அடைய 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் உள்ள கைலாசநாதர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு வருடந்தோறும் திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த வருட தைப்பூசம் கடந்த எட்டாம் தேதி முதல் தொடங்கியது. அந்த வகையில், தேர் நான்கு ரத வீதி வழியாக தினந்தோறும் சுற்றி இழுத்து வரப்பட்டு பின் சாமி […]

Categories
கோயம்புத்தூர் சேலம் மாவட்ட செய்திகள்

எத்தனை நாள் திட்டம் டா டேய்…… ரூ1,00,00,000…. தங்க… வைர நகைகள்…. ஆம்னி பஸ்சில் அசால்ட் திருட்டு….!!

சேலம் அருகே  ஆம்ணி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ1,00,00,000 மதிப்பிலான தங்க வைர நகைகள்  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் BMG ஜூவல்லரி என்ற பெயரில் நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்யும் கௌவுதம் என்பவர் சனிக்கிழமை இரவு ஹைதராபாத்தில் உள்ள தலைமை கிளையில் இருந்து சுமார் ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை பேக்கில் வைத்துக் கொண்டு ஆம்னி பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க சர்வதேசத் தரத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா !

சர்வதேசத் தரத்தில் தலைவாசலில் அமையவுள்ள கால்நடை பூங்கா தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்குமென கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலத்தை அடுத்துள்ள தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தை வருகிற 9ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கவுள்ளார். இந்த விழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை கால்நடை துறை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இயற்கையை பாதுகாக்க….. பசுமை மர வடிவம்…. ஒரே இடத்தில் சங்கமித்த 3,500 மாணவர்கள்….!!

மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி சேலத்தில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு நிகழ்வில் ஒரே இடத்தில் 3,500 மாணவர்கள் கலந்து கொண்டனர்.  சேலம் நெத்திமேடு தனியார் பள்ளியில் இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தும் பள்ளி மாணவர்களிடையே மரங்கள் வளர்ப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும்வருங்காலச் சந்ததியினரிடம் கொண்டு செல்லும் வகையில், 3500 மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 3,500 மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் இருக்கக்கூடிய விளையாட்டு மைதானத்தில் மரங்கள் பசுமையாக காட்சி அளிக்ககூடிய வடிவில் பச்சை காவி கருப்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருவிழா அன்று கோவிலை இடிக்க முடிவு…. பொதுப்பணித்துறை திட்டவட்டம்…. கொந்தளிப்பில் பக்தர்கள்….!!

சேலத்தில் பூட்டு முனியப்பன் கோவிலை  இடிக்கப்போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் அஸ்தம்பட்டி அருகே ஐயப்பன் திருமாளிகை பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற பூட்டு முனியப்பன் கோவிலில்  எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி மனதில் வேண்டிக்கொண்டு கோவிலில் பூட்டு போட்டு சென்றால் வேண்டியது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதுதான் அந்த கோவிலின் பெயர் காரணம். சேலம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை  சேர்ந்த பொதுமக்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாரம் ஒருமுறை வருவார்…. சும்மா இருக்க மாட்டார்…. 11 வயது சிறுமி…. தந்தை மீது பாலியல் புகார்…!!

சேலம்  அருகே தந்தையே தனது  சொந்த மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினத்தில் வசித்துவரும் 42 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக  பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சேலம் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்கள் இருவருக்கும் 13 மற்றும் 11 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். 13 வயது மகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேலையில்லாதவர்களுக்கு உதவி தொகை….. ஜனவரி 31 வரை காலஅவகாசம்…. சேலம் கலக்டெர் தகவல்…..!!

வேலைவாய்பில்லா இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை பெறவேண்டுமானால் ஜனவரி மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று சேலம்  மாவட்ட ஆட்சியர் தெரிவித்த்துள்ளார். தமிழ்நாடு அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அரசாணையின்படி படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கும் உதவித் தொகையை இரட்டிப்பாகி உள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூபாய் 200 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 300 பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 400, பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு ரூபாய் 600 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் பயங்கரம் … தந்தையின் கழுத்தை கொடூரமாக அறுத்த மகன் …!!!

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே தந்தையை கழுத்தறுத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். ஆண்டிபட்டியை  சேர்ந்த பூபதி என்ற இளைஞன் தந்தை பழனிசாமி ,மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார். இதற்கிடையே தனிக்குடித்தனம் செல்லும் படி தந்தை பழனிசாமி தொடர்ந்து வற்புறுத்தியதால், ஆறு மாதங்களுக்கு முன்பு பூபதி குடும்பத்துடன் தனிக்குடித்தனம் சென்றுள்ளார். அதன்பின்னர் சொத்தை பிரித்து தரக்கோரி பூபதி கூறியதால் தந்தை மகனுக்கு இடையே பிரச்சினை நீடித்து வந்தது. இது தொடர்பாக ஏற்பட்ட […]

Categories

Tech |