தொழில் நிறுவனங்களை ஊழியர்களுக்கான தொழில் வரியை தாமதமின்றி செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில, பிற துறைச் சார்ந்த அதிகாரி, பணியாளர், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், தொழில் புரிவோர் மற்றும் வணிகர்கள் ஆகியோரிடம் இருந்து ஆறு மாதத்துக்கு ஒரு முறை தொழில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2022-2௦23ஆம் நிதி ஆண்டுக்கான முதலாம் அரையாண்டு தொழில் வரியை சம்பந்தப்பட்ட வருவாய் அதிகாரி பெயரில் காசோலைகள் அல்லது வரைவோலைகள் மூலமாக […]
