Categories
தேசிய செய்திகள்

எல்லாருக்கும் கடன் சலுகைகள் கொடுக்க முடியாது – செபி எடுத்த அதிரடி முடிவு …!!

அனைவருக்கும் கடனில் சலுகை வழங்குவது முடியாது  என இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் தெரிவித்துள்ளது கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களும் முடங்கிப் போய் உள்ளது. ஆனால் இதைக் கருத்தில் வைத்து அனைவருக்கும் கடன் சலுகைகள் வழங்க முடியாது என செபி (இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்) உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ரியல் எஸ்டேட் சங்கத்தினரின் மனுவை தள்ளுபடி  செய்யும்படி கோரிய செபி “இந்த […]

Categories
வேலைவாய்ப்பு

வேலை…. வேலை…. ”SEBI நிறுவனத்தில் 147 பணியிடங்கள்” உடனே தயாராகுங்க …!!

SEBI நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் கிரேடு ஏ பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. மொத்தம் 147 பணியிடங்கள் உள்ள  நிலையில் இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,  கொரோனா நோய் தொற்று பாதிப்பு காரணமாக SEBI உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மே 31 ஆம் தேதி வரையில் மேற்குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலிப் பணியிடங்கள் : 147 பணியிட விபரங்கள் பொது- 80, சட்டம் – 34, தகவல் தொழில்நுட்பம் – […]

Categories

Tech |