இரண்டு பேரை மிதித்துக் கொன்ற காட்டு யானையை கும்கி யானை பொம்மனுடன் சேர்ந்து வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பெருங்கரை பகுதியில் முத்துசாமி கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் வேலை முடிந்ததும் வனப்பகுதி வழியாக சடையன் என்பவருடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த காட்டு யானை இருவரையும் மிதித்து கொன்றுவிட்டது. இதனை கண்டித்து பந்தலூர் பட்டவயல் சாலையில் பொதுமக்கள் யானைகளின் அட்டகாசத்தை தடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து தகவல் […]
