உளுந்தூர்பேட்டையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் 10க்கும் மேற்பட்ட கடைகள் இழுத்து மூடப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு 144 தடை உத்தரவை ஏப்ரல் 21 ஆம் தேதி வரை அமல்படுத்தியுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைக்கு வெளியே பொருட்கள் வாங்க வெளியே வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் மக்கள் சமூக விலகலை பின்பற்றாமல் கடைகளில் பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்.. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் […]
