கடல்மட்டம் உயர்ந்து வருவதால் சென்னை உள்பட 45 இந்திய கடலோர துறைமுக நகரங்களுக்கு ஆபத்து என்று அறிக்கை வெளியாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடல் வெப்பமடைந்து அதன் மூலமாக புவி வெப்பமடைகின்றது என்று சர்வதேச நிபுணர்கள் குழு ஐ.நா.விடம் அறிக்கை அளித்தது.இதில் இன்னும் அதிர்ச்சியான விஷயம் பல சொல்லப்பட்டுள்ளது. அதில் இமயமலை உருகி கடல் மட்டம் உயரும் காரணத்தால் சென்னை, மும்பை உள்ளிட்ட 4 முக்கிய நகரங்களுக்கு ஆபத்து இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.பூமியின் குளிர், வெப்ப நிலையை சமன் செய்வதில் 33, 25, 19,000 கன மைல் அளவு […]
