கடலில் தத்தளித்த மகனை காப்பாற்ற சென்ற தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நேற்று முன்தினம் நார்போல்க் கடற்கரையில் டேனி என்ற பெண் தனது மகன் மற்றும் அவனது நண்பனுடன் தனது நேரத்தை போக்கிக் கொண்டிருந்தார். டேனியின் மகன் மற்றும் அவரது நண்பன் கடலில் விளையாடிக் கொண்டிருந்த சமயம் திடீரென தண்ணீரில் சிக்கி தடுமாறுவதை டேனி கவனித்துள்ளார். பின்னர் சிறிதும் யோசிக்காமல் பிள்ளைகளை காப்பாற்ற உடனடியாக கடலில் குதித்துள்ளார் டேனி. அவரைத் தொடர்ந்து அங்கிருந்த சிலரும் கடலுக்குள் […]
