சேரன்மகாதேவியில் இருக்கும் ராமசாமி கோவிலில் சோழர் காலத்து 1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவியில் இருக்கும் ராமசாமி கோவிலில் பழமையான கல்வெட்டு ஒன்று இருந்துள்ளது. இது குறித்து நெல்லை வரலாற்று பண்பாட்டு மைய நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி கோவிலுக்கு விரைந்து சென்ற இயக்குனர் மாரியப்பன், சேரன்மகாதேவி தமிழ் பேரவை செயலாளர் பாலு மற்றும் நிர்வாகிகள் அங்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அதன்பின் மதுரை மாவட்ட முன்னாள் தொல்லியல் அலுவலர் […]
