கொரோனா குறித்து வெளியான தகவலால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். தென்கொரியாவில் 7829 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். இதில் 163 பேரை மீண்டும் கொரோனா தாக்கியுள்ளது. இதனால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதாவது குணமடைந்த 100 பேரில் மீண்டும் 2% தாக்கியுள்ளது. மீண்டும் கொரோனா தாக்கியுள்ள 100 பேரில் 44 பேருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்பட்டிருக்கிறது. மறுபடியும் கொரோனா வந்துவிட்டது என்று சந்தேகமா இருக்கிறது, ஆனால் சோதித்து பார்த்த பொழுது, தெரிந்த தகவல் கொரோனா […]
