கரூரில் அரசு பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவி மாணவி பள்ளியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். கருர் வடக்கு பசுபதி பாளையத்தை சேர்ந்த ஆனந்த் என்பவரின் மகள் கோமதி. அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். இவர் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவியை அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு மனைவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி வரும் வழியிலேயே […]
