Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்னை திருமணம் செய்து கொள்… இல்லன்னா… காதலன் சொன்ன வார்த்தை… மனமுடைந்து மாணவி எடுத்த சோக முடிவு..!!

வேறொரு பெண்ணை திருமணம் செய்யப் போவதாகக் காதலன் கூறியதையடுத்து, பள்ளி மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள காண்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரது மகள் கவிதா. இவருக்கு வயது 16 ஆகிறது.. இவர் சாத்தங்குடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு  11ஆம் படிக்கவுள்ளார். இதற்கிடையே மாணவி கவிதா அதே பகுதியைச் சேர்ந்த பணராஜ் என்பவரின் 23 வயது மகன் செல்லப்பாண்டி என்பவரை 2 ஆண்டுகளாக தீவிரமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடிக்கடி உல்லாசம்… “10 ஆம் வகுப்பு மாணவியை ஏமாற்றிய டாக்டர்”…. போக்சோவில் கைது செய்த போலீஸ்..!!

கருமந்துறையில் 10 ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ததாக மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகேயுள்ள கருமந்துறையில் உமா கிளினிக் என்ற தனியார் மருத்துவமனை ஓன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவராக வெள்ளிமலை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய மதியழகன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதுடைய சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை தனக்கு சாதகமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை – போலீஸ் விசாரணை

பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஊத்தங்கரை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது மகள் அபிநயா அப்பகுதியில் காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்று வருவதாக கூறிச் சென்றுள்ளார் அபிநயா. மகள் பள்ளிக்கு சென்று விட தாய் கூலி வேலைக்கு சென்றுவிட்டார். ஆனால் பள்ளி செல்வதாக கூறி சென்ற அபிநயா பள்ளி செல்லாமல் வீடு திரும்பியுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நண்பனின் பைக்…. கடைக்கு சென்ற பள்ளி மாணவன்… பேருந்தில் சிக்கி உயிரிழந்த சோகம்..!!

பேருந்தை முந்திச் செல்ல முயன்ற பள்ளி மாணவன் பேருந்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் அண்ணா நகர் தெற்கு காந்தி கிராமப் பகுதியில் வசித்துவருபவர் நாராயணன். இவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஆவார். இவருக்கு மகன் பிரணவ் சாய், மகள் உள்ளனர். இவரது மகன் பிரணவ் சாய் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துவருகிறார். பள்ளி விடுமுறையான நேற்று பிரணவ் சாய் நண்பரின் இருசக்கர […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நிலத்தடி நீரை காக்க…… 30,000 விதைகள்…… அரசு பள்ளி மாணவர்களுக்கு குவியும் பாராட்டு….!!

அரியலூரில் தோட்டக்கலைத்துறை சார்பில் வறட்சி காலங்களில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையிலும், நிலத்தடி நீர் ஆதாரத்தை காக்கும் வகையிலும் 30 ஆயிரம் பனை விதைகளை மாணவா்கள் விதைத்தனா். அரியலூர் மாவட்டம் அருகே உள்ள தா.பழூரில் தோட்டக்கலைத்துறை சார்பில் 30 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடங்கியது. வருங்காலங்களில் வறட்சியைச் சமாளிக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏரியின் கரைகளிலும் பனை விதை நடும் திட்டம், தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது.அந்த வகையில், தா.பழூரில் உள்ள கோரை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வாந்தி-மயக்கம்” பள்ளி மாணவன் திடீர் மரணம்…… போலீசார் தீவிர விசாரணை….!!

விழுப்புரத்தில் திடீரென மாணவன் வாந்தி மயக்கத்துடன் மரணித்தது குறித்து காவல்துறைனர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதி அருகே வசித்து வருபவர் பழனி. இவரது மகன் ஆகாஷ் என்பவர் மணலூர்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் ஆகாஷ் இன்று பள்ளிக்கு சென்றுள்ள நிலையில், பள்ளியில் வைத்து திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளார். பின் பள்ளி ஆசிரியர்கள் ஆகாஷின் பெற்றோரை தொடர்பு கொண்டு பள்ளிக்கு வரவழைத்தனர். அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை…!உறவினர்கள் சாலை மறியல்..!!

கள்ளக்குறிச்சியில் 10′ ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தையடுத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் நுவரை கிராமத்தில் வசித்து வந்த கூலித்தொழிலாளியின்  மகள் சின்ன சேலம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கணிதம் தேர்வு எழுதி விட்டு வழக்கமாக  விடுதிக்கு சென்ற மாணவி தனிமையில் இருந்துள்ளார். பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப்புகாரின் பேரில் காவல்துறையினர் பள்ளி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பைக் மீது லாரி மோதல்..! பள்ளி மாணவன் பரிதாபம்…!!

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில்  11’ம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் புதுப்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய  மகன் பிரதீப்குமார் பதினேழு வயதான  இவர் ஒத்தஅள்ளி அரசு பள்ளியில் 11’ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி மாணவன் பிரதீப்குமார் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில்  காரிமங்கலம் டவுணில்  இருந்து சர்வீஸ்ரோடு வழியாக தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்ற போது எதிரெ வந்த கனரக வாகனம் ஓட்டுனரின் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக பள்ளி […]

Categories

Tech |