பண மோசடியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் தண்டுரை மாரியம்மன் கோவில் தெருவில் கட்டிட ஒப்பந்ததாரரான சீனிவாசன்(49) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பகுதியில் இருக்கும் அரசினர் உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் பிச்சாண்டி(53) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் ரயில்வே துறையில் இருக்கும் உயர் அதிகாரிகளை தனக்கு தெரியும் எனவும், பணம் கொடுத்தால் வேலை […]
