கிணற்றில் பிணமாக மிதந்த பள்ளி மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் கொடுக்கன்குப்பம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கலைச்செல்வன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் இருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று கொடுக்கன்குளம் பகுதியில் வசித்து வரும் துளசி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் ராஜேஸ்வரி பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்டதும் அப்பகுதியைச் […]
