நடுத்தர வயதுள்ள ஒருவர் தனது பள்ளி காதலியைகரம் பிடிக்க மனைவியை கொன்று நாடகமாடிய சப்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது . நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கிடந்தது சடலத்தை கைப்பற்றிய வள்ளியூர் போலீசார் அந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வந்தனர். எனினும் போலீசாருக்கு எந்தவிதமான தடயங்களும் கிடைக்கவில்லை . இதற்கிடையே […]
