அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தீடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி தமிழக விருந்தினர் மாளிகைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்றுள்ளார். அவரை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் நரேஷ் ஆகியோர் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் பள்ளிகல்வித்துறை அமைச்சரும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் திடீரென அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அந்த பள்ளியில் மாணவர்களுக்கு கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை […]
