பள்ளி மூடப்படுவதாக நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்ததால் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிளாய் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று கொண்டிருகிறது.. இந்நிலையில் திடீரென இந்த பள்ளியை மூட போவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்ததால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் திடீரென இவ்வாறு […]
