கடலில் குளித்து கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கி மாணவன் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் பகுதியில் அக்பர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் அக்பர் தனது நண்பர்களான யுவராஜ், சதீஷ்குமார், ரீகன், சேக், தமிழ், புருஷோத்தமன் போன்றோருடன் மெரீனா கடற்கரைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து யுவராஜ், ரீகன், புருஷோத்தமன், அக்பர் ஆகிய 4 பேரும் கடலில் குளித்து கொண்டிருந்த […]
