Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதனை எடுக்க சென்ற போது… சட்டென வந்த எக்ஸ்பிரஸ் ரயில்… சென்னையில் நடந்த சோகம்…!!

11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தண்டவாளத்தில் விழுந்த பந்தை எடுக்க முயற்சிக்கும் போது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் நகரில் ரமேஷ் என்ற பெயிண்டர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள மைதானத்தில் ராகுல் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இதனையடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது பந்தானது அருகில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா இப்படி பண்ணிடிங்களே… பிளஸ் 2 மாணவர் கொடூர கொலை… திருச்சியில் பரபரப்பு…!!

திருவிழாவை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டியம் பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற மகன் உள்ளார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்தவாரம் தொட்டியம் பகுதியில் நடைபெறும் மதுரை காளியம்மன் கோவில் திருவிழாவிற்காக குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திருவிழாவையொட்டி நடைபெற்ற வான […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முதலில் தயக்கம் காட்டிய சிறுவன்… நண்பர்களை கண்டதும் உற்சாகம்… நடந்த துயர சம்பவம்…!!

குட்டையில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அம்மன் பாளையம் பகுதியில் சுந்தரம் என்ற பெயிண்டர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீநிதி என்ற மகன் இருக்கின்றான். இவர் திருச்செங்கோடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் சில சிறுவர்களுடன் ஸ்ரீநிதி அங்குள்ள ஒரு குட்டைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது நீச்சல் தெரியாத காரணத்தால் ஸ்ரீநிதி தண்ணீரில்  […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெட்ரோல் போடுவதற்காக சென்ற மாணவர்கள்… தப்பியோடிய வேன் டிரைவர்… வலை வீசி தேடும் போலீசார்…!!

பள்ளி வேன் மோதிய விபத்தில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டினம் இப்பகுதியில் முகமது சுகைப் என்ற மாணவர்  வசித்து வந்துள்ளார். இவர் முத்துப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்ததும் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக முகமது தனது நண்பர் மோக்சின் கமில் என்பவருடன் ரெகுநாதபுரம் சென்றுள்ளார். இவர்கள் சேது நகர் சலவைத் தொழிலாளர் சங்கம் […]

Categories

Tech |