தமிழக அரசால் வழங்கப்படும் புத்தகப் பைகள் கொண்டு வந்த கண்டெய்னர் லாரியை பழைய கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பழைய கலெக்டர் அலுவலகம் முன்பாக ஒரு கண்டெய்னர் லாரி வந்து நின்றுள்ளது. அந்த லாரி வெகுநேரமாக அங்கேயே நின்றதால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் அவர்கள் அங்கு வந்து லாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் சர்வே நடத்தியுள்ளனர். அதில் அந்த […]
