Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி அதிக EMI கட்டணும்….. வெளியான புதிய அறிவிப்பு…..!!!!

ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.90 சதவீதமாக உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து பல வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்காக எஸ்பிஐ வங்கி EBLR மற்றும் RLLR வட்டி விகிதங்களை 0.50 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதனால் வீட்டுக் கடன், பாற்கடல் […]

Categories
தேசிய செய்திகள்

SBI வங்கி வாடிக்கையாளர்களே!….. “இதனை யாரும் நம்ப வேண்டாம்”….. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!!

நாட்டில் பண வர்த்தனைகள் மூலம் எளிமையாக பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து வங்கிகள் மற்றும் போலீசார்கள் அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் மக்கள் ஏமாறுவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு உங்களது YONO கணக்கு செயலிழக்கப்பட்டு விட்டதாகவும் மீண்டும் உங்களது வங்கி கணக்க பெற வேண்டுமென்றால் உடனடியாக நிரந்தர கணக்கு எண்ணை புதுப்பிக்க வேண்டும் என்றும் செய்தி அனுப்பியுள்ளது. ஆனால் பலரும் இந்த செய்தியை உண்மை […]

Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி…. செப்டம்பர் 30 தான் கடைசி…. உடனே போங்க….!!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஆதார் மற்றும் பான் அட்டையை இணைப்பதற்காக வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. வங்கி வசதியைப் பயன்படுத்த வேண்டும் என்றால், தங்கள் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “வாடிக்கையாளர்கள் 2021 செப்டம்பர் 30-க்கு முன்னர் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இதைச் செய்யாவிட்டால், […]

Categories

Tech |