இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயன் அடைந்து வருகின்றனர். இப்படி வங்கி மட்டும் அல்லாமல் அரசு மக்களுக்காக பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களுடைய கல்வியில் முன்னேற்றம் வேண்டும் என்பதற்காக ஏகப்பட்ட சலுகைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி பள்ளி மாணவர்களுக்காக எஸ்பிஐ ஆஷா ஸ்காலர்ஷிப் திட்டம் 2022 என்ற ஒரு புதிய திட்டத்தை குழந்தைகளுடைய கல்விக்காக எஸ்பிஐ […]
