நான் நேரடி அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நான் தெருவுக்கு தள்ளப்பட்டதாகவும் ராம மோகன ராவ் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள திருமலை நாயக்கர் மஹாலில் மன்னர் திருமலை நாயக்கரின் 438 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ உருவ சிலைக்கு ஆர்.எம்.ஆர் பாசறையின் நிறுவனத் தலைவரும் தமிழக முன்னாள் தலைமை செயலாளருமான ராம மோகன ராவ் மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராம மோகன ராவ் “ஆர்.எம்.ஆர் பாசறை ஒரு […]
