பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவத்தில் இதுவரை வெளியான காணொளியை தொடர்ந்து தற்போது மீண்டும் மற்றொரு காணொளி ஒன்று வெளியாகியுள்ளது இந்த காணொளியில் அதிமுகவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இடம்பெற்று உள்ளார் இதனை அறிந்த பொதுமக்கள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர் பொள்ளாச்சியில் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் நடத்தி அவர்களை வல்லுறவுகளுக்கு உள்ளாக்கிய சில காமக் கொடூரர்கள் தற்பொழுது காவல்துறையிடம் சிக்கி குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளனர் இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு குறித்து விசாரணை என்பது […]
