பல இரவு, பல நபர்களுடன் இருந்தும் இன்னும் கன்னித்தன்மையுடன் தான் இருக்கிறேன் நம்புங்கள் என்று கெஞ்சியது வீட்டிலிருந்த பாய். குகைகளில் வாழ்ந்த மனிதர்கள் கோடை காலத்தில் ஏற்படும் வெம்மையில் இருந்து தங்களை காத்துக் கொள்ள இலைதழைகளை பரப்பி படுக்கைகளை செய்தார்களாம். பின்னாளில் அதுவே ஒரு வடிவத்தில் உருவாக்கப்பட்டு அதுவே பாய் ஆனது. ஏன் வெறும் தரையில் படுக்க அந்த பாயை எடுத்து போட்டு படு என்ற வார்த்தையை நம் வாழ்வில் நாம் கேட்டிருப்போம். நம் வாழ்நாளில் இப்போது […]
