திண்டுக்கல் அருகே 3 மாத சிசு குழந்தை இறந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் குப்பண்ணபட்டியைச் சேர்ந்தவர் சரவணன். அதே ஊருக்கு அருகாமையில் இருக்கக்கூடிய கட்டகருப்பன்பட்டியைச் சேர்ந்தவர் கலாவதி. இவர்கள் இருவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், சிவஸ்ரீ என்ற 2 வயது குழந்தையும் மோனிஷா என்ற மூன்று மாத பெண் குழந்தையும் உள்ளது. சரவணன் பெங்களூர் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருவதால் கலாவதி அவரது தாயார் வீட்டில் தங்கி […]
