சென்னையில் 15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருபவர் பாலச்சந்திரன். இவர் ஆவடியில் தனது மனைவி மற்றும் பெண்குழந்தையுடன் வசித்து வந்தார் . இந்நிலையில் பக்கத்து வீட்டில் உள்ள சிறுமியை அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்வதாக ஏற்கனவே இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கடந்த 18 ஆம் தேதி தேர்தலில் வாக்களிக்க சென்ற பொழுது […]
