Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெண் சிசு மரணம்….. சுடுகாட்டிற்கு தலைதெறிக்க ஓடிய….. தாய் மீது வழக்குபதிவு….!!

கிருஷ்ணகிரியில் பிறந்து நான்கு நாட்களில் இறந்து போன பெண் குழந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தாய் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் திருவள்ளூர் நகரில் வசித்து வருபவர் பாபு. இவரது மனைவி சுதா  நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி அவருக்கு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பெண் குழந்தை பிறந்தது. பின் 16ம் தேதி அவர் குழந்தையுடன் மாயமாகி விட்டார். பின் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

3 மாத பெண்குழந்தை மரணம்…… கொலையா…..? இயற்கை மரணமா….? போலீஸ் தீவிர விசாரணை….!!

திண்டுக்கல் அருகே 3 மாத சிசு குழந்தை இறந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் குப்பண்ணபட்டியைச் சேர்ந்தவர் சரவணன். அதே ஊருக்கு அருகாமையில் இருக்கக்கூடிய கட்டகருப்பன்பட்டியைச் சேர்ந்தவர் கலாவதி. இவர்கள் இருவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், சிவஸ்ரீ என்ற 2 வயது குழந்தையும் மோனிஷா  என்ற மூன்று மாத பெண் குழந்தையும் உள்ளது. சரவணன் பெங்களூர் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருவதால் கலாவதி அவரது தாயார் வீட்டில் தங்கி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முக்கிய அறிவிப்பு : பெண்கள்…. குழந்தைகளுக்கு நஷ்ட ஈடு…… நீதிபதி விளக்கம்….!!

பெண்கள் , குழந்தைகளுக்கு நஷ்ட ஈடு திட்டம் குறித்து தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி பயிற்சி அளித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட ஆணையர் குழு சார்பில் குற்ற சம்பவங்களில் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட  குழந்தைகளுக்கு நஷ்ட ஈடு வழங்கும் திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமானது தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிமன்றத்தின் சமரச மையத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி ஹேமா தலைமை தாங்கினார். மேலும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

2 குழந்தைகள் மீட்பு….. விற்பனையா…? கடத்தலா…? திருச்சி அருகே பரபரப்பு…!!

திருச்சியில் 2 குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்த அதிகாரிகள், அவர்கள்  விற்கப்பட்ட குழந்தைகளா? அல்லது கடத்தி வரப்பட்ட குழந்தைகளா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் இரண்டு தம்பதியினர் வேறொரு தம்பதியினரிடம் இருந்து குழந்தையை வாங்கியதாகவும், அதேபோல் மற்றொரு தம்பதியினர் வேறொரு தம்பதியினருக்கு தங்களது குழந்தையை விற்றதாகவும்  குழந்தை பாதுகாப்பு மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்க, திருச்சி மாவட்ட காவல் நிலையத்தில் துறை சார்பில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ரூ10,000க்கு….. பேத்திகளை விற்ற பாட்டி……. திருவாரூரில் பரபரப்பு….!!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே 2 சிறுமிகள் தலா ரூபாய் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் வசித்து வரும் விஜயலட்சுமி என்கின்ற பாட்டி ஒருவர் அவரது பேத்திகளையே ரூ 10,000 க்கு இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்துள்ளார். விற்கப்பட்ட சிறுமிகள் ஈரோடு மாவட்டத்திலுள்ள பின்னலாடை ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில்  சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் குடவாசல் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமிகளை […]

Categories
மாநில செய்திகள்

“பாலியல் குற்றங்கள்” 21 நாளில் தூக்கு உறுதி……. கெத்து காட்டும் ஆந்திரா முதல்வர்….!!

பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை விதிக்கும் சட்ட மசோதாவிற்கு  ஆந்திர மாநில அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஹைதராபாத் சம்பவத்தை தொடர்ந்து பாலியல் வழக்குகளுக்கு தீர்வு காண தனித் திட்டம் கொண்டு வரப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உறுதியளித்திருந்தார். அதன்படி அவரது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புதிய சட்ட மசோதாவை அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. திசா சட்டம் என பெயரிடப்பட்டுள்ள ஆந்திர மாநில கிரிமினல் சட்டம் 2019 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அணைக்குள்ள விடாதீங்க…… சிறுவர்களுக்கு ஆபத்து…… எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்….!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொழுதூர் அணையின் வடிகட்டியில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குளித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்ததால் ஆங்காங்கே நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.  இந்நிலையில் அணை அருகில் உள்ள சிறு கால்வாய் தொட்டியில் தண்ணீர் தேங்கி வருகின்றன. குறுகிய ஆழமுடைய சிமெண்ட் வடிகால் தொட்டியில் சிறுவர்கள் டைவ் அடித்து விளையாடுவதால் அவர்களது அடிப்பகுதியில் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சிறுவர்களை அணை பகுதிக்குள் […]

Categories
மாநில செய்திகள்

4 நாட்கள்….. மண்ணிற்குள் புதைக்கப்பட்ட பெண் குழந்தை உயிருடன் மீட்பு….. உபியில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்….!!

உத்திர பிரதேசத்தில் நான்கு நாட்கள் மண்ணிற்குள் புதைந்து கிடந்த பெண் குழந்தை உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஹிதேஷ் குமார் சிரோகி. இவரின் மனைவிக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று இறந்து பிறந்தது. இதையடுத்து அக்குழந்தையை புதைக்க மண்ணை தோண்டினார்.அப்போது அவரின் கைகளில் பானை ஒன்று தட்டுப்பட்டது. அந்தப் பானைக்குள் அழகிய பெண் குழந்தை ஒன்று மெலிதான குரலில் அழுதது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹிதேஷ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

5 வயது சிறுமி பலாத்காரம்….. கேரள இளைஞனுக்கு பொதுமக்கள் தர்ம அடி….. கோவையில் பரபரப்பு….!!

கோயம்பத்தூரில் 5 வயது  சிறுமியை பாலியல் பலாத்காரம்  செய்த இளைஞனை ஊர் மக்கள் தர்ம அடி  கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை பகுதியில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்றைய தினம் தனது நண்பர் முருகன் மற்றும் ஆனைமலை நண்பர் ஒருவருடன் மது பாட்டிலை வாங்கிக்கொண்டு ஒரு தோட்டத்திற்குள் சென்று மது அருந்தியுள்ளனர். பின் போதை தலைக்கேறிய நிலையில் ஆனைமலை நண்பரின் வீட்டிற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பெற்றோர் அலட்சியம்” 6 வயது குழந்தை பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சென்னை தாம்பரம் அருகே வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஆறு வயது பெண் குழந்தை இரண்டாவது மாடியிலிருந்து கீழேவிழுந்து உயிரிழந்துள்ளது. சென்னை தாம்பரம்  பகுதியை அடுத்த திருமலை நகர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பார்த்திபன் சூரியகல என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராகவி என்ற பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ராகவி வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ராகவி எதிர்பாராத […]

Categories
மாநில செய்திகள்

துப்பாக்கி முனையில் பலாத்காரம்… காம கொடூரனுடன் கைகோர்த்த காவல்துறை… உ.பியில் பரபரப்பு…!!

உத்தரபிரதேசத்தில் துப்பாக்கி முனையில் 16 வயது தலித் சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரனை காவல்துறை தப்பிக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்திரபிரதேச மாவட்டத்தில் கடந்த மூன்றாம் தேதி தலித் பெண் ஒருவரின் வீடு புகுந்து பாணசிங் என்ற கொடூரன் நாட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டி 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின் அவனை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர். ஆனால் வழக்கு பதிவு செய்ய மறுத்த காவல்துறையினர் அவரை அங்கிருந்து செல்ல […]

Categories
மாநில செய்திகள்

2…3…4…ஆம் வகுப்பு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… ஆசிரியரை அடித்து துவைத்த பெற்றோர்கள்..!!

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை பெற்றோர்கள் அடித்து உதைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.  தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் மணிவாளா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இரண்டு, மூன்று, மற்றும் நான்காம் வகுப்பு மாணவிகளுக்கு உடற்பயிற்சி ஆசிரியர் சீனிவாசன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இதையடுத்து தொல்லை தாங்காமல் குழந்தைகள் பெற்றோர்களிடம் சென்று ஒப்பாரி வைத்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த பெற்றோர்கள் சீனிவாசனுடன் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கினர். இதையடுத்து ஆசிரியர் சீனிவாசனை கைது […]

Categories
மாநில செய்திகள்

“பாலின குற்றம்”10 ஆண்டுக்கு பின்… 3 மருத்துவர்களுக்கு 3 ஆண்டு சிறை…!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த 3 மருத்துவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொண்டு பெண் குழந்தைகளாக இருந்தால் அதனை கருவிலேயே அழிக்கும் வழக்கம் சில இடங்களில் இருந்து நிலையில், கருவில் இருக்கும் குழந்தை பாலினத்தை அறிவிப்பதை குற்றமாக அறிவித்து சட்டம் 1994 இல் இயற்றப்பட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் குவாலியர் குழந்தை பாதுகாப்பு […]

Categories
மாநில செய்திகள்

“பெண்களே” இனி பொறுக்கிகள் பயம் இல்லை… புதிய அவசர எண் அறிமுகம்..!!

சென்னையில் உள்ள 35 மகளிர் காவல் நிலையங்களுக்கு அம்மா ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக தமிழக காவல்துறையில் தனியாக ஒரு பிரிவாக மகளிர் காவல்நிலையங்கள்  உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல் முறையாக சென்னை புறநகர் பகுதிகளில் மொத்தம் 35 மகளிர் காவல்நிலையங்கள் உள்ளன. இந்த 35 மகளிர் காவல் நிலையங்களுக்கும் பிரத்தியேகமான ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டு,  இதற்கு அம்மா பெட்ரோல் என்றும் பெயரிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் […]

Categories
மாநில செய்திகள்

“கியூலக்ஸ் கொசுவின் மூளை காய்ச்சல்” 6 மணி முதல் 8 மணி வரை ஜாக்கிரதை..!!

அனைவரையும் அச்சுறுத்தும் மூளை காய்ச்சலின் அறிகுறி மற்றும் அதிலிருந்து பாதுகாத்து கொள்ளும் முறை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் நோய் தடுப்பு எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது ஜப்பானிய மூளைக் காய்ச்சலை தமிழகத்தில் வர விடாமல் தடுக்க அதிவேக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1871 ஆம் ஆண்டு ஜப்பானில் பெரும்பாலான சிறுவர்களை தாக்கிய இந்த வகை காய்ச்சலுக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி :”7 ஆம் வகுப்பு மாணவியை கற்பழித்து கரண்ட் ஷாக் வைத்து கொன்ற 12 ஆம் வகுப்பு மாணவன் “திண்டுக்கலில் பரபரப்பு !!

திண்டுக்கல் அருகே 12 ஆம் வகுப்பு மாணவன் சிறுமியை பாலியல் வன்புணர்வு  செய்து மின்சாரம் செலுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திண்டுக்கல் பகுதியை அடுத்த குரும்பபட்டி பகுதியில்  7ஆம்  வகுப்பு படித்து வந்த மாணவி,  சில நாட்களுக்கு முன்பு  வாயில் வயரை கடித்த நிலையில் அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில்  ரத்த காயம் இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் காவல்துறையினருக்கு  தகவல் அளித்தனர் . தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்த  காவல்துறையினர்  , மாணவியின் உடலை  பிரேத […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“3 வயது குழந்தையின் தலைமுடியை இழுத்து அடித்த திமுக செயலாளர் “ஆத்திரத்தில் புகார் அளித்த தந்தை !!!..

திருச்சி அருகில் நில பிரச்சனையை மனதில் கொண்டு குழநதையை தாக்கிய திமுகவின் நகர செயலாளர் மற்றும் ttv தினகரன் ஆதரவாளர் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்  திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர்  அழகுமணி.இவருக்கும் அப்பகுதியை  சேர்ந்த  திமுகவின் முன்னாள்  நகர செயலாளர் ரவிச்சந்திரன் என்பவருக்கும் இடையே  நிலத்தகராறு என்பது நீண்ட நாள்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் அழகுமணியின் மூன்று  வயது குழந்தையை ரவிச்சந்திரன் மற்றும்  டிடிவி தினகரனின் ஆதரவாளர் சரவணன் ஆகிய இருவரும்  துணியை  கிழித்து தலைமுடியை இழுத்து அடித்ததாக அழகுமணி காவல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஆபாச புகைப்படத்தை வெளியிட போவதாக மிரட்டிய இளைஞர் “பயத்தில் மாணவி தீ குளித்து தற்கொலை !!!…

ஈரோடு மாவட்டம்  அருகே புகைப்படத்தை ஆபாசமாக  வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியதால், 10ஆம்  வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம்  தேவம்பாளையத்தை சேர்ந்தவர்   நந்தகுமார் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் . இந்நிலையில்  அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியோடு நந்தகுமார் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது .பின் மாணவிக்கு நந்தகுமார்  பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார் இதனை சகித்துக் கொள்ளாத மாணவி அவரிடம் பேசுவதை குறைத்து விட்டார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞர் கைது “போலீசார் அதிரடி !!..

சென்னையில் 15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த  வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னையில்  லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருபவர் பாலச்சந்திரன். இவர் ஆவடியில் தனது மனைவி மற்றும் பெண்குழந்தையுடன் வசித்து வந்தார் . இந்நிலையில் பக்கத்து வீட்டில் உள்ள சிறுமியை அடிக்கடி  பாலியல் தொந்தரவு செய்வதாக ஏற்கனவே இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கடந்த 18 ஆம் தேதி தேர்தலில் வாக்களிக்க சென்ற பொழுது […]

Categories

Tech |