சவுதி அரேபியாவில் பயங்கரவாதிகள் 37 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவூதி அரேபியாவில் தண்டனைகள் கடுமையாக இருக்கும். அந்நாட்டில் குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது சகஜம். பொதுமக்கள் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும். இந்நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை உறுதியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாதத்திற்கு ஆதரவை பரப்பியோர் மற்றும் பாதுகாப்பு படையினரை தாக்கியோர் என 37 பேரை […]
